• Sat. Oct 11th, 2025

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு அமைச்சா் சஜித் பிரேமதாச உதவி

Byadmin

Jun 14, 2017
ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில் வீரக்கெட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு  உலா் உணவு பொதிகள் அமைச்சா் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும்  ருபா 3500 பெருமதி வாய்ந்தது.  இந் நிகழ்வில் அமைச்சரின் பாாியாரும் கலந்து கொண்டாா்.
-அஷ்ரப்.ஏ .சமத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *