• Sun. Oct 12th, 2025

“அரசாங்கத்தை அமைக்கும்போது, வரியை 20 வீதத்தினால் குறைப்போம்” – மஹிந்த

Byadmin

Jun 5, 2018

(“அரசாங்கத்தை அமைக்கும்போது, வரியை 20 வீதத்தினால் குறைப்போம்” – மஹிந்த)

தனது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், 20 வீதத்தினால் வரியைக் குறைக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
“அதிகளவு வரியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரியாக சாப்பிட முடியவில்லை. பணத்தைச் சேமிக்க முடியவில்லை. அதிகளவு வரியே இதற்குக் காரணம்.
நாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் போது, வரியை 20 வீதத்தினால் குறைப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *