• Fri. Nov 28th, 2025

Kalutara

  • Home
  • இலங்கையில்அனர்த்த எச்சரிக்கை: அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

இலங்கையில்அனர்த்த எச்சரிக்கை: அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அகலவத்தை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்,…