தூக்கமின்மையா? கற்றாழை பயன்படுத்துங்கள்!
கற்றாழை மிக அற்புத மூலிகைகளில் ஒன்று. கற்றாழை அழகு ஆரோக்யம் என இரண்டிற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேஷம். கற்றாழை அருமையான சருமத்திற்கும் வளமான கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. மேலும் வயிற்றுப் புண், ரத்த சுத்த்கரிப்பு என பல வேலைகளை தருகிறது.…
மீராவோடை ரிழா பள்ளிவாயலின் மேல்மாடி கட்டிட திறப்பு விழா
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள ரிழா பள்ளிவாயலின் மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்துவந்த பள்ளிவாயலின் மேல்மாடி கட்டிடம் ISRC நிறுவனத்தின் நிதி உதவியினால் பூரணப்படுத்தப்பட்டு 2017.07.27ஆந்திகதி – வியாழக்கிழமை பள்ளிவாயல் நிருவாக சபையினரிடம் கையளிக்கப்பட்டது. அஸர்த்…
மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாக்க இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுசேரவேண்டும் – ஏ.எச்.எம். அஸ்வர்
துருக்கிய ஜனாதிபதி செய்யித் அர்துகான் உலக முஸ்லிம்களுக்கு அல் – அக்ஸாவைக் காப்பாற்றுவதற்கு முன்வருமாறு விடுத்துள்ள வேண்டுகோளில் இலங்கை முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர்…
இன மத பிரதேச பாகுபாடற்ற அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றேன்- கிழக்கு முதலமைச்சர்
இன மத பேதமற்ற ஆக்கபூர்வமான அபிவிருத்திகளையே தாம் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். தாம் ஒரு குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றேன் என்ற தவறானஅபிப்பிராயத்தை பரப்புவதற்கு சிலர் முற்பட்டு வருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்குறிப்பிட்டார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார், இதன் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 23 பாடசாலைகளுக்கு…
புதிய அரசாங்கத்தை உடனடியாக ஏற்படுத்த என்னால் முடியும்! மைத்திரி எச்சரிக்கை
அவசியம் ஏற்பட்டால் உடனடியாக புதிய அரசாங்கமொன்றை உருவாக்க தன்னால் முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், தூய்மையற்ற அரசாங்கமொன்றை உருவாக்க தாம் தாயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து…
காலி கடற்கரையின் அழகில் மயங்கிய விராட் கோஹ்லி!
இலங்கையின் புகழ்மிக்க காலி கடற்கடை மீது இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி விருப்பம் கொண்டுள்ளார். காலி கடற்கரையின் அழகு தொடர்பில் கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். காலி நகரம் தொடர்பில் கோஹ்லி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு,…
முஹம்மது நபியை (ஸல்) அவமதித்தன் அக்கரைப்பற்றில் கைது!
அக்கரைப்பற்று வைத்தியசாலையில் கடமையாற்றும் முரளி என்பவன் நேற்று -25- கைது செய்யப்பட்டுள்ளான். தனது முகப்புத்தகத்தில், முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேணாக கருதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்து கருத்துக்களை பதிவிட்டமைக்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.
அமைச்சரவையில் கேக் வெட்டி கொண்டாட்டம்
பிரதமர் ரணிலின் 40 வருட பாராளுமன்ற அரசியல் அனுபவத்திற்காக கேக் வெட்டப்பட்டது. நேற்று -25- அமைச்சரவை நடைபெற்ற போதே இவ்வாறு கேக் வெட்டப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் காலமானார்
முன்னாள் அமைச்சர் அப்துல் ரஸ்ஸாக் மன்சூர் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(25) செவ்வாய்க்கிழமை சற்றுமுன்னர் காலமானார். வணிக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான அவர், குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதவராகவும் பணிபுரிந்துள்ளார். கல்முனை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக அயராது பதினேழு வருடங்கள்…
உடலின் நச்சுக்களை வெளியேற்றும் கொய்யா பழ துவையல்
உடலின் நச்சுக்களை வெளியேற்றும் கொய்யா பழ துவையல் மழைக்காலங்களில் மிகவும் எளிதாக கிடைக்கும் கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும் என்பதால் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை…