• Mon. Oct 13th, 2025

admin

  • Home
  • மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் : சர்பிராஸ் அகமது

மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் : சர்பிராஸ் அகமது

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்போட்டியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் வந்து விளையாட வேண்டும் என்று அந்நாட்டு அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கேட்டுக் கொண்டார். சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 180…

நேத்ரா டீவீயில் நோன்புப் பெருநாள் விசேட நிகழ்ச்சி

எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தன்று ரூபவாஹினி நேத்ரா அலைவரிசையில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை பெருநாள் விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். முஸ்லிம் சேவை பணிப்பாளர் அல்ஹாஜ் எம். கே.எம். யூனுஸ் அவர்களின் மேற்பார்வையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மபாஹிர் மௌலானா,…

பாடசாலை மூடப்பட்டதால் கல்வியை கைவிடும் நிலையில் மாணவர்கள்

வவுனியா வடக்கு வாருடையார், இலுப்பைக்குளம் வித்தியாலயம் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த கூடுதலான மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலுப்பைக்குளம் கிராமத்தில் உள்ள மேற்படி பாடசாலையில் தரம் 1 – 5 வரையான வகுப்புக்களை…

இசை உலகில் புகழ்பெற்ற கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாமாக மாறிய வரலாறு

கேட் ஸ்டீபன்ஸ் இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை .1948 இல் லண்­டனில் பிறந்தவர் . 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கியவர்.இவர் வெளியட்ட பல பாடல்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில்…

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில்…

உலகின் அமைதியான நாடு, கிடுகிடு என இலங்கை முன்னேற்றம்

பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் உலகின் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா 17 இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்காக பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகின் மிக அமைதியான நாடாக, ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.…

ரயிலுடன் செல்பி அடித்தால், சட்டம் பாயும் – வழக்கும் தொடரப்படும்

ரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாதென…

பாடசாலை சீருடையை மாற்ற, ஜனாதிபதி எதிர்ப்பு – திட்டம் கைவிடப்ட்டது

பாடசாலை மாணவர்களின் சீருடையில், மாற்றம் கொண்டுவரப் போவதில்லை. இது தொடர்பிலான ஆலோசனையொன்று முன்வைக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த யோசனை கைவிடப்பட்டதென, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற சித்திரப் போடியில் கலந்துகொண்டு…

மானுட சமத்துவமே ‘இஸ்லாம்’ – தொல் திருமாவளவன்

இஸ்லாம் என்பது மானுடத்தை நெறிப்படுத்தும் ஒரு மகத்தான வாழ்வியல் கோட்பாடாகும். அது, உருவமில்லா ஓரிறை ஏற்பு(கலிமா), அன்றாடம் ஐவேளை தொழுகை(நமாஸ்), புனிதமிகு ரமலான் நோன்பு, புகழ்மிகு மெக்கா பயணம்(ஹஜ்), நலிந்தோர் நலன்பெற நன்கொடை(ஜக்காத்) என, தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்வாழ்நாளில் பின்பற்ற வேண்டிய…

கொழும்பு டீ.எஸ். கல்லூரியின் இப்தார் நிகழ்வு

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (16) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையில், கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தலைமையில், பாடசாலையின் தமிழ்ப்பிரிவுத் தலைவி நஸ்லிமா அமீன் ஆசிரியையின்…