• Sat. Oct 11th, 2025

Month: June 2017

  • Home
  • ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்!

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்!

“நான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான். எப்படியிருந்தாலும் என்னுடைய பணிச்சுமைகளை எல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில் ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை என்…

குழந்தையின் உயிரை பறித்த கீரை..! மிகவும் ஆபத்தானது.. கட்டாயம் படியுங்கள்

கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது. குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே…

வரலாற்றில் இன்று… (ஜூன் – 30)

1737 : ரஷ்­யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலை­மையில் துருக்­கியப் படை­களைத் தாக்கி 4,000 துருக்­கி­யர்­களைச் சிறைப்­பி­டித்­தனர். 1882 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் கார்­பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்­கி­லி­டப்­பட்டான். 1886 : கன­டா­வுக்கு குறுக்­கான முதல் ரயில்…

சிங்கள சமூகத்தில், பேசப்படும் ஸாரா வஸீர் – குவிகிறது பாராட்டுக்கள்

125,000 ரூபாவை மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கிய ஸாரா வஸீர்! ஸாரா வஸீர், இவர் கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த பதின் ஏழே வயதான ஒரு நடுத்தர முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சகோதரி, இப்போது சகோதர சிங்கள சமூகத்தில் அதிகம்…

அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் செயற்பாடுகள் தொடர்பில், கொழும்பு – கோட்டை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமயவின் இளைஞர் விவகார செயலாளர் சுகீஸ்வர பண்டார, கலாச்சார விவகார செயலாளர் உபுல் கோணார மற்றும்…

மகாராணி எலிசபெத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சம்பளம் 78 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என இங்கிலாந்து அரண்மனை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அவரது சம்பளம் 76.1 மில்லியன் பவுண்ட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பின் படி அவரது சம்பளம் 1500 கோடி ஆகும். கடந்த…

ஹிரோஷிமா அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி கொண்ட வெடிப்பு எது தெரியுமா?

செர்பியா நாட்டின் டுங்குஸ்கா கிராமத்தில் விழுந்து வெடித்துச் சிதறிய எரிகல் தான் 1000 மடங்கு சக்தி கொண்ட அந்த வெடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1908ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி காலை 7 மணியளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமமான டுங்குஸ்காவில்…

இனவாதக் கண்ணோட்டத்தில் பிளாஸ்டிக அரிசி புரளியை கிளப்பியது வேதனையானது

சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் இந்த புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படுவதாகவும் கைத்தொழில் மற்றும்…

ரிஸ்வி முப்தியின் கோரிக்கையை வரவேற்கிறோம்; பொதுபல சேனா

பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்கள் மீது சுமத்­தி­வரும் குற்­றச்­சாட்­டுகள், சந்­தே­கங்கள் என்­ப­வற்றை ஆராய்ந்து தீர்­வு­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு ஜனா­தி­பதி சுயா­தீனக் குழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்­துள்ள வேண்­டு­கோளை…

“விகாரைகளில் கைவைக்க விடமாட்டேன்” விஜேதாச ராஜபக்ச

தம்புள்ள ரஜமகா விகாரையின் நிதி தொடர்பில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறிய கருத்தை தொடர்ந்து அவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாட்டில் எந்த ஒரு விகாரையிலும் அரசாங்கம் மாத்திரம் அல்ல வேறு எவரையும் கை வைக்க விட மாட்டேன்…