• Mon. Oct 13th, 2025

admin

  • Home
  • கண்களை சுற்றி கருவளையமா? 2 சூப்பர் வழிகள்… ட்ரை பண்ணி பாருங்க…

கண்களை சுற்றி கருவளையமா? 2 சூப்பர் வழிகள்… ட்ரை பண்ணி பாருங்க…

நம் கண்களை சுற்றியுள்ள கரு வளையம் நம்மை வயதான தோற்றமாக வெளிக்காட்டும். அதற்கு தினமும் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் எப்படி ஏற்படும் கருவளையத்தை போக்க இயற்கையில் உள்ள எளிய வழிகளை பற்றி பார்க்கலாம் வாங்க.. கண்களின்…

சமையல் அறையின் கடுமையான துர்நாற்றமா.. இதை மட்டும் பண்ணுங்க

நம் வீட்டு சமையல் அறையில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை போக்க அற்புதமான இயற்கை வழிகள் இதோ, சமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்? தண்ணீரை மிதமான தீயில் வைத்து, ஆரஞ்சு பழத்தின் தோல், லவங்கம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு 2…

திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!

1) குடிக்க கூடாது.எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது 2) எப்பவும் பிரண்ட்ஸ் கூட அதிக நேரம் இருக்ககூடாது 3) கோபப்படகூடாது 4) வேலை செய்யும் இடத்தில் பெண்கள்கிட்ட பேசக்கூடாது. 5) சண்டை போட்டா மாமானர் மாமியரை திட்டக்கூடாது. அடுத்தவங்க முன்னாடியும்…

ஒருநாளைக்கு 1 கிலோ எடை குறையும் அதிசயம்..!? நிச்சயம் முடியும்..

தினமும் ஒரு கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் டயட்டை எப்படி பின்பற்றுவது என்று பார்ப்போம். லெமன் டயட்டின் நன்மைகள் என்ன? லெமன் டயட்டை பின்பற்றுவதால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் போன்றவை முற்றிலும் நீக்கப்படுவதுடன்,…

இரவில் மட்டும் சாப்பிடுங்கள்..?

உடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். இதனால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். வாழைப்பழம் இரவில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில்…

உருளைக்கிழங்கை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா..?

கிழங்கு வகைகளில் மாவுச்சத்துதான் அதிகமாக உள்ளது. அதனால்தான் இவை உடலுக்கு அதிக ஆற்றலை அளிக்கின்றன. அதுவும், உருளைக்கிழங்கில் மிக அதிக மாவுச்சத்து இருக்கிறது. சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்குகளில் நார்ச்சத்தும் குறைந்த அளவிலேயே உள்ளது. இதுபோன்ற கிழங்குகளை சரியான முறையில் எடுத்துக்கொள்ள…

கணவன் – மனைவி பிரச்சினைக்கு இதுவரை காலமும் யாருமே சொல்லாத தீர்ப்பை சொன்ன மாமனார்!

மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவன் அவனுடைய மாமானாருக்கு ஒரு SMS அனுப்பினான். “உங்கள் தயாரிப்பு (மகள்) மரியாதைக்குரியதாக இல்லை, எப்பொழுதும் சண்டை போடுகின்றது, உணவு ஒழுங்காக சமைப்பது இல்லை” மாமனாரின் பதில்: “தயாரிப்பு விற்கபட்டுவிட்டது, உத்தரவாதம் காலாவதியாகிவிட்டது, அதனால் உற்பத்தியாளர் பொறுப்பு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் (2) நிறுவப்பட்டன. இந்த இரண்டு இயந்திரங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரும் 20,000 விமானப் பயணிகள் தங்கள் பொருட்களை…

ஒத்திவைக்கப்பட்டது ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய மாநாடு

எதிர்வரும் சனிக்கிழமை (6) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுவால் ஒத்திவைக்கப்பட்டது. கொழும்பில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்…

பேருந்தில் மருத்துவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு

இரத்தினபுரியில் பேருந்தில் பயணித்த பெண் மருத்துவர் 32 வயதான மதுபாஷினி அதிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். பேருந்து பெல்மடுல்லவை அடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முன் கதவிற்கு நடந்து சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சைப்…