• Mon. Oct 13th, 2025

admin

  • Home
  • ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால், 5 ஆண்டுகள் சிறை – வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால், 5 ஆண்டுகள் சிறை – வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர்

ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும், புதிய சட்டத்தை புர்கினா பாசோ ஆட்சியாளர்கள் இயற்றியுள்ளனர். செப்டம்பர் 1 திங்கட்கிழமை (நேற்று) சட்டத்தை நிறைவேற்றினர். சட்டத்தை மீறி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவார்கள். முன்னதாக புர்கினா…

சீன அதிபருக்கு கைகுலுக்க மறுத்த, மலேசியப் பிரதமரின் மனைவி

சீனாவில் நடந்த தேசத் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் மனைவி, சீன அதிபர் ஜின்பிங்குடன் கைகுலுக்குவதிலிருந்து தவிர்ந்து விட்டார்.

“மக்களாகிய நீங்களும் எந்த வகையான இனவாதத்தையும் நிராகரிப்பீர்கள் என நான் நம்புகிறேன்” – ஜனாதிபதி

இன அரசியல் ஒருபோதும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. வடக்கிலும், தெற்கிலும் இனவாதம் அரசியல்வாதிகளின் ஒரு கருவியாகவுள்ளது. இனவாதம் என்பது தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் அதிகாரத்தை தமதாக்க பயன்படுத்தும் ஒரு ஆபத்தான கருவியாகும். நாட்டில் இனவாத அரசியலுக்கு ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என்பதை…

லஞ்சம், ஊழல் தொடர்பில் 077 777 1954 என்ற வட்ஸபுக்கு முறைப்பாடு செய்யுங்கள்

லஞ்சம், ஊழல் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் எளிதாக முறை்பபாடு செய்ய 077 777 1954 என்ற புதிய வட்ஸப் எண் அறிமுகம். முறைப்பாட்டு செயல்முறையை விரைவாகவும், வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும் என்று இலஞ்சம், ஊழல் புலனாய்வு செய்வதற்கான…

இலங்கையில் மீண்டும் மீண்டும் உயரும் தங்கத்தின் விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (01) தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 274,000…

தேங்காய் எடுக்க சென்ற 6வயது சிறுவனுக்கு நடந்த அசம்பாவிதம்

பொல்பிதிகம, மொரகொல்லகம பகுதியில் (31) கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்பிட்டிய, மொரகொல்லகம பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீழ்ந்த தேங்காயை எடுக்கச் சிறுவன்…

தாதியை தாக்கி விட்டு தப்பிச் ஓடிய நோயாளி

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய நோயாளி கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில்…

காதலனுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு இளைஞர்கள் செய்த செயலால் அதிர்ச்சி

ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில் அவரை தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலாவிற்காக தனது காதலனுடன் இலங்கைக்கு வந்திருந்த இளம்…

159 ஆவது பொலிஸ் தின கொண்டாட்டம் ; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

159 ஆவது பொலிஸ் தினத்தை கொண்டாடும் வகையில் நாளை (03) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிறப்பு நினைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கான ஆயத்தமாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்…

“நான் இப்போது உணர்ந்தது போல, என் வாழ்க்கையில் ஒருபோதும் நன்றாக உணர்ந்ததில்லை”

“நான் இப்போது உணர்ந்தது போல, என் வாழ்க்கையில் ஒருபோதும் நன்றாக உணர்ந்ததில்லை”