விலையுயர்ந்த தொலைபேசி விசேட விலைக்கழிவில் என எவராவது கூறினால் ஏமாந்து விடாதீர்கள்
விலையுயர்ந்த கைத்தொலைபேசி விசேட விலைக்கழிவில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தைப் பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். 29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு – 02, கல்முனை என்ற முகவரியைச் சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் இருப்பு இருப்பதாகவும்,…
இலங்கையில் பிறப்பும், திருமணமும் குறைந்து இறப்பு அதிகரிப்பு
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி, மிகக் குறைந்த பிறப்புகள் முல்லைத்தீவு பகுதியில் 846…
பக்கவாதம், புற்று நோய் வராமல் தடுக்கும் அற்புதமான ஜூஸ் பற்றி தெரியுமா..?
கோடைகாலம் வந்து விட்டாலே நாம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி. இது இந்தியாவில் கிடைக்கும் பழவகை ஆகும். எல்லாருக்கும் நல்லா தெரியும் தர்பூசணி தாகத்தை தணிக்கும். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் தீவிர நோய் வராமல் தடுக்கும் என தெரியுமா? ஆமாங்க…
தினமும் மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இவ்வளவு நன்மையா..!!
தினமும் மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இவ்வளவு நன்மையா..!! …………………………… மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் அற்புதம் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள மாதுளம் பழம் – 2 எலுமிச்சை சாறு…
வாய்ப்புண்ணை உடனடியாக குணப்படுத்த உதவும் அற்புதமான கொடி பற்றி தெரியுமா..?
வாய்ப்புண்ணை உடனடியாக குணப்படுத்த உதவும் அற்புதமான கொடி பற்றி தெரியுமா..? புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த…
சக்கரை நோயா..? பயம் வேண்டாம் கட்டுப்படுத்த தினமும் இதில் அரை டம்ளர் குடிங்க..!!
இன்று பலரையும் தாக்கும் பொது நோயாக சர்க்கரை நோய் உருவேடுத்துக் கொண்டுள்ளது. டீக்கடையில் கூட நடுத்தர வயதினரை கண்டால், டீக்கடைக்காரர் சர்க்கரை கம்மியாக போடவேண்டுமா? என்ற கேள்வியை கேட்ட பிறகே டீ போடுகின்றார். அதற்கு காரணம் நடுத்தர வயதினர் அதிகமாக சர்க்கரை…
ஆண்மை பெருகவும், உடல் வலியால் அவதிபடுபவர்களும் இதை சாப்பிடுங்க பிறகு தெரியும்…!!
ஆண்மை பெருகவும், உடல் வலியால் அவதிபடுபவர்களும் இதை சாப்பிடுங்க பிறகு தெரியும்…!! இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் நாம் அனைவரும் வேலை சுமையை அதிகம் சந்திக்கிறோம். இதனால் நகக்கு தலைவலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இதலிருந்து நாம்…
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு…
காலையிலேயே வாய் துர்நாற்றம் வீசுவது இந்த காரணங்களால் தானாம்..!
காலையில் எழுந்ததும் ஆசையாக துணைக்கு முத்தம் கொடுக்க அருகில் செல்லவே பலருக்கு சங்கடமாக இருக்கும். இதற்கு காலையில் எழுந்த பின் அனைவரது வாயும் நாற்றம் அடிப்பதே முக்கிய காரணம். இந்த துர்நாற்றத்தைத் தடுக்க, பலரும் இரவில் பற்களை துலக்கிவிட்டு படுப்பார்கள். இருப்பினும்…
மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதில் உள்ள அறிவியல் உண்மை!!!
மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதில் உள்ள அறிவியல் உண்மை!!! ………………………….. உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது. ஆதி காலத்தில் மனிதன்…