முச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்ட இளைஞன் கைது
வாடகைக்கு செல்வதாக கூறி முச்சக்கர வண்டிகளில் ஏறி சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்த வந்த நபர் ஒருவர் அங்குலான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…
ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்
பெண்கள்,, பிள்ளைகளை பிரசவிக்கும் போது, சதையினாலான ஒரு வட்டு குழந்தைகளுடன் வெளிவருவதை பார்த்திருப்பீர்கள். அதை நாம் கொப்பூழ்க்கொடி என அழைப்போம். இந்த (கொப்பூழ்க்கொடி) தாயின் வயிற்றில் இருக்கும் போது தாயின் இரத்தமும், சிசுவின் இரத்தமும் ஒன்றாக வந்து கலக்கா வண்ணம் பாதுகாப்புப் பணியில்…
கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06) மேலும் உயர்ந்து “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில்…
சாதாரண தர பரீட்சை பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதற்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…
இலங்கையர்களே இப்படிச் செய்யாதீர்கள்
இலங்கை வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை உணவக உரிமையாளர் ஏமாற்றிய நிலையில், நீதிமன்றம் வரை அபராதம் செலுத்தியிருந்தார். இந்நிலையில் புறக்கோட்டையில் ஒருவர் காலில் அணியும் சாதாரண பாதணிக்கு 9800…
வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிக அவதானம் செலுத்த வேண்டிய…
அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்கிறேன் – மலைக்கச் செய்யும் தகவல்
பழ வியாபாரியிடம் வந்த ஒருவர் பழங்கள் என்ன விலை? என்று கேட்டார். வியாபாரி, வாழைப்பழம் கிலோ 20 ரூபாய், ஆப்பிள் 30 ரூபாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒரு பெண்மணி வந்தார் அவரும் பழம் என்ன விலை? என்று கேட்க, வியாபாரி…
அதிக வெப்பம் நாளை உணரப்படும்!
இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மனித உடலால் அதிக அளவில்…
இவ்வளவுதான் வாழ்க்கை, இவ்வளவுதான் உலகம்..
அறிவியலின் படி, ஒரு உடல் புதைக்கப்பட்ட பிறகு, அதாவது 24 மணி நேரம் கழித்து, மனித குடலில் பூச்சிகளின் குழு செயல்படத் தொடங்குகிறது. அவை உடலின் வழியிலிருந்து வெளியேறத் தொடங்குகின்றன. மேலும் தாங்க முடியாத துர்நாற்றத்துடன், அது அவர்களின் சகாக்களை அழைக்கிறது. …
இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு மற்றும்…