• Fri. Nov 28th, 2025

OTHERS

  • Home
  • “ ஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்

“ ஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்

உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை…

வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு ; செயற்கை நுண்ணறிவால் அதிர்ச்சி தகவல்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய துறைகளில், 22 – 25 வயதுடையவர்களுக்கான வேலை வாய்ப்புகள் 13 சதவீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SOFTWARE DEVELOPER துறையில் மாத்திரம், 2022ஆம் ஆண்டு முதல் தொடக்க நிலை…

இன்று சூரியன் சுட்டெரிக்கும்!

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று (29) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட குமுளமுனை, படினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூற்று , வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும். அதேவேளை…

இன்று பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழையோ…

அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது:

அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது: உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்? இந்த யோசனை அமெரிக்க உயிரியலாளர் ஜான் கால்ஹவுனுக்குத் தோன்றியது. 1970-ஆம் ஆண்டு இந்த பரிசோதனையைத் தொடங்கினார். ஏராளமான உணவு,…

இன்று பலத்த மழை மற்றும் காற்று எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும்…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அதேபோல், வடமேல் மாகாணத்தில் பல முறை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.  மத்திய மலைப்பகுதிகளின்…

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது, ஆலோசனை இல்லாமை, கொள்கையில் முரண்பாடுகள் மற்றும் மாணவர்கள் மீது ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை இது சுட்டிக்காட்டுகிறது. CTU செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், தொழிற்சங்கம் சீர்திருத்தங்களை…