ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு!
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை 7,500 ரூபாயாகவும், 2,000 ரூபாயாக இருந்த…
பாராளுமன்ற உறுப்பினரானார் ஜகத் பிரியங்கர!
பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.பாராளுமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் வெற்றிடமடைந்த…
ரமழானுக்கான தயார்படுத்தலை தொடங்குவோம்
ரமழானுக்கான தயார்படுத்தலை தொடங்குவோம் தினசரி சரிபார்ப்பு பட்டியல் (விவாதம் வேண்டாம், திரைப்படம் பார்ப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை… போன்றவை) 23, சிரித்துக் கொண்டே இருக்க மறக்காதீர்கள் “உங்கள் சகோதரனைப் பார்த்து நீங்கள் புன்னகைப்பது ஒரு தொண்டு. (திர்மிதி 1956)
மன்னிப்பு கேட்ட Facebook நிறுவனர்
உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க் (39). நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் குறித்து அந்நிறுவனங்களின் மீது…
A/L பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும்…
500 கோடி ரூபா, மோசடி செய்த தம்பதியினர்
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினர் கண்டியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த கைது…
கூகுள் நிறுவனத்தின் கடும் தீர்மானம்
செயல்திறன் மற்றும் படைப்பாற்றலுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தளத்தில் விளம்பரம் செய்வதற்கு கூகுள் அதிக ஆதரவை…
சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு!
ஊவா, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்றது.சீரற்ற வானிலையால் 7 மாகாணங்களில் 33,687 குடும்பங்களைச் சேர்ந்த 109,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 1,587 குடும்பங்களைச்…
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
அம்பாறை கிண்ணியாகலை சேனாநாயக்க சமுத்திரத்தில் இருந்து வெளியேறும் நீரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுவிப்பதன் மூலம் கீழ் கல் ஓயா தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக அப்பிரதேசங்களில் தாழ்வான…
உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்!
உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், “இந்த முறை ஒரு புதிய பாடம் ஒன்று…