நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்!
நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்! —————————————————————————————————————————— நாட்டின் வானிலை கடந்த சில தினங்களாக சீரானதாக இல்லை. பல பிரதேசங்களில் இரண்டொரு நாட்களாக கடுமையான மழை பெய்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.…
உலகில் அதிகமாக ஓதப்படும் நூல் அல்குர்ஆன் – அறிஞர் சார்லஸ்
உலகில் அதிகமாக ஓதப்படும் நூல் அல்குர்ஆன் – அறிஞர் சார்லஸ் உலக மக்கள் யாவருக்கும் பொது வேதமாகிய திருக்குர் ஆன் தன்னைப்பற்றி இவ்வாறு பிரகடனம் செய்கிறது. “உலக மக்கள் அனைவருக்கும் இது ஒர் நல்லுரையே அன்றி வேறில்லை”. (அல்குர்ஆன் 68:52) சார்லஸ்…
புத்திசாலித்தனம் நமக்கு மட்டுமே சொந்தமில்லை
புத்திசாலித்தனம் நமக்கு மட்டுமே சொந்தமில்லை ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை…
ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது – A.R.ரஹ்மான்
ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது – A.R.ரஹ்மான் கேள்வி : சிகரெட், மது, பெண் குற்றச்சாட்டு போன்றவை உங்களிடம் இல்லை. மன இச்சைகளை எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் ? தினமும் ஐவேளை தொழுது ஆன்மீகத்தோடு இருப்பதால் கெட்ட எண்ணங்கள் வெளியேறி மனம்…
ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது
ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது ஆண் என்பவன்… கடவுளின் உன்னதமான படைப்பு. சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்.. பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன். காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன். மனைவி குழந்தைகளுக்காக , தன்…
டெங்கு காய்ச்சலால் மாணவி ஆயிஷா உயிரிழந்த சோகம்
டெங்கு காய்ச்சலால் மாணவி ஆயிஷா உயிரிழந்த சோகம் பி.எம்.எம்.ஏ. காதர் டெங்குக் காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருதமுனையைச் சேர்ந்த எம்.ஏ.சி.ஆயிஷா (வயது 12) என்ற மாணவி, சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலை…
யாருமே அறிந்திராத அழகு சாம்ராஜ்ஜியம் கிளியோபட்ராவின் வெளிவராத ரகசியங்கள்…!
யாருமே அறிந்திராத அழகு சாம்ராஜ்ஜியம் கிளியோபட்ராவின் வெளிவராத ரகசியங்கள்…! எகிப்து என்றாலே பிரமிடு, மம்மிக்கள், கிளியோபட்ரா, பூனை, அவர்களது விசித்திரமான சித்திர எழுத்துக்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகிய அனைத்துமே நம் நினைவிற்கு வரும். உலகின் ஆரம்பக் காலக்கட்ட கலாச்சாரம், நாகரீகம், மொழி…
உள்ளங்களை காயப்படுத்துதல், மிகப் பெரிய பாவமாகும்…
உள்ளங்களை காயப்படுத்துதல், மிகப் பெரிய பாவமாகும்… இயல்பிலேயே வயது மற்றும் தராதர வேறுபாடின்றி ஒவ்வொறு ஆன்மாவும் மன அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் தனது நாவினாலும், நடத்தைகளினாலும் அடுத்தவனுக்கு நோவினை தொந்தரவு செய்யாத ஒருவனே உன்மை முஸ்லிமாக இருக்க முடியும்…
அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! 1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மணமுடன் எப்போதும் இருங்கள். 2. கணவன் ஓய்வு எடுக்க கூடிய…
2000களில் தொழிநுட்ப வளர்ச்சி இப்படித்தான் என்று 1930இல் எதிர்வுகூறப்பட்டு வரையப்பட்ட ஓவியம்… ஆச்சரியமாக இல்லை?
2000களில் தொழிநுட்ப வளர்ச்சி இப்படித்தான் என்று 1930இல் எதிர்வுகூறப்பட்டு வரையப்பட்ட ஓவியம்… ஆச்சரியமாக இல்லை?