• Sat. Apr 4th, 2026

HEALTH

  • Home
  • சிவப்பு முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்ததா?

சிவப்பு முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்ததா?

(சிவப்பு முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்ததா?) சிவப்பு மற்றும் நீல நிறப்பழங்கள், காய்கறிகளில் ரெஸ்வெரட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளது. சிவப்பு முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு…   1. ஆன்டி ஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.  2.…

அதிக தண்ணீர் குடிப்பது ஆபத்தானதா?

(அதிக தண்ணீர் குடிப்பது ஆபத்தானதா?) உடலின் பெரும்பகுதியில் தண்ணீர்தான் நிரம்பியிருக்கிறது. அதை சார்ந்தே உடல் இயக்கமும் நடைபெறுகிறது. போதுமான அளவில் தண்ணீர் குடிப்பது உடல் இயக்கத்திற்கும், வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் உதவும். கோடைகாலத்தில் அதிக தாகம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதேவேளையில் தாகம்…

பாலமுனை இளநீர் – கூலாக உடம்பிற்கு திடம் சேர்க்கும் பானம்

(பாலமுனை இளநீர் – கூலாக உடம்பிற்கு திடம் சேர்க்கும் பானம்) அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் பிரதான வீதியில் இளநீர் கடை ஒன்று மிகவும் பிரபலம் அடைந்திருக்கின்றது. நபார் இளநீர் கடைதான் இது. இந்த கடையில் வழமைக்கு மாறாக…

நிந்தவூர் பிக்பைட்பேர்கர் – சிக்கன் பிரியர்களின் உறைவிடம்

(நிந்தவூர் பிக்பைட்பேர்கர் – சிக்கன் பிரியர்களின் உறைவிடம்) நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிக்பைட்பேர்கர் நிறுவனத்தார் சமைக்கும் உணவுகள் அனைத்தும் சுவையென்றாலும், குறிப்பாக 4 பீஸ் சிக்கன் விங் மட்டும் பலரையும் கொள்ளை கொண்டுள்ளது. இதற்கு காரணம் இந்த உணவகத்தின் உரிமையாளர் முபீத், அவர்…

(வீட்டில் எறும்பு தொல்லைய சமாளிக்கவே முடியலையா..? இதை ட்ரை பண்ணுங்க) ** இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். ** மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.…

குழந்தையின் உயிரை பறித்த கீரை..! மிகவும் ஆபத்தானது.. கட்டாயம் படியுங்கள்

கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது. குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே…