• Tue. Oct 14th, 2025

LOCAL

  • Home
  • விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து நுவரெலியா – ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு கடையில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியுள்ளது. மேலும் ஹட்டன் டிக்கோயா…

தனியார் வகுப்பு நடத்த தடை விதிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிப்பு மற்றும் விளம்பர பலகைகள் தமிழ் மொழி கட்டாயம்,  கட்டாக்காலி மாடுகள், நாய்கள் கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள்   வியாழக்கிழமை(17) இடம்பெற்ற மாநகர…

ரயிலில் மோதி காட்டு யானை பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது.  கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த காட்டு யானை அப்பகுதியில்…

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (ஜூலை 16, 2025) இரவு நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  பாதிக்கப்பட்டவர் சம்பவ…

இரவிலும் ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வாய்ப்பு

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச்…

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி நபர் பலி

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (16) இரவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவுநேரை தபால் ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.…

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இலங்கையின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 9 வரை நடைபெறும். இந்நிலையில் எசல பெரஹெராவின் போது கண்டியில் ஜூலை 29 முதல் ஓகஸ்ட் 4 வரை இரண்டாம் தவணை…

குஷ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று (16) இரவு சென்னையில் இருந்து வந்த 23 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே…

இன்று கூடவுள்ள இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழு

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (17) மீண்டும் கூடவுள்ளது.  இந்த குழு கடந்த 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதன் முறையாக கூடியது.  இக்கூட்டத்தில் வலுசக்தி அமைச்சு, சட்டமா…

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர்கள் இருவர் கைது

பொரளை பொலிஸ் பிரிவின் சர்பன்டைன் வீதிப் பகுதியில் உள்ள ஒரு கடையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கடந்த ஜூலை 8 ஆம் திகதி கடையில் இருந்த ஒருவர்…