”நாணயத் தாள்கள் குறித்து அவதானமாக இருக்கவும்”
பொருட்களை வாங்கும் போதும், பணத்தை கையாளும் போது அப்பணத்தாள் போலியானதா? என்பதை சரிபார்க்குமாறும் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தும் போதும் கவனமாகவும் இருக்குமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்துகிறது. பணம் போலித்தனமானது அல்ல என்பதைச் சரிபார்த்த பின்னரே, பணத்தைப் பயன்படுத்தவும், அத்தகைய போலி…
கணவன் மரணம்: மனைவியும் தவறான முடிவு: 3 குழந்தைகள் அநாதைகளாகினர்
32 வயதான தாய் ஒருவர், தவறான முடிவை எடுத்து தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம், உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் இடம்பெற்றுள்ளது. அவரது கணவர் (வயது 34) சுமார் இரண்டு…
காசா போர்: ஐ.நா.வின் தீர்மானம் தோல்வி
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. இதில் 60…
பாலஸ்தீனுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் , துஆ பிராத்தனை, ஆர்ப்பாட்டம், மகஜர் கையளிப்பு
பலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் மனிதப்படுகொலைகளை உடனடியாக நிறுத்தக்கோரியும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு அங்கு நடைபெற்றுவரும் மனிதப்படுகொலைகளை நிறுத்துமாறும் அந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதோடு பாலஸ்தீனத்தை தனி ஒரு நாடாக அங்கீகரிக்குமாறு வேண்டி இன்று…
திருகோணமலையில் நில அதிர்வு
திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. (18) மாலை சுமார் 4:06 அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.…
துனித்தின் தந்தை சுரங்க வெல்லாலா மாரடைப்பால் மரணம்
ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த துனித் வெல்லாலாவின் தந்தை சுரங்க வெல்லாலாவின் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயினாதீவும், முஸ்லீம்களின் பூர்வீகமும்
பாரம்பரியமாக இலங்கையில் மூவினத்தவர்களும், நான்கு சமயத்தை பின்பற்றுபவர்களும் மிக அன்னியோன்னியமாக வசித்துவரும் இலங்கைக்கே உரித்தாகிய “நெயினாதீவு” வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு தனித்தீவாகும். மூவினத்தையும் சேர்ந்த சுமார் 500 குடும்பங்கள் வசித்துவரும் இத்தீவானது யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைத்துள்ளது. யாழ்பாணம்…
உலகக் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை 97வது இடத்தில்
2025 ஆம் ஆண்டு உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்தது கடந்த செப்டம்பர் (11) ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 97வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறியீட்டின் படி, இலங்கையும் ஈரானும் 97வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றது,…
பாகிஸ்தான் களத்தடுப்பாளரின் எறியில் வெளியேறிய நடுவர்
ஆசிய கிண்ணத் தொடரில், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையேயான போட்டியில் பாகிஸ்தான் களத்தடுப்பாளரொருவர் எறிந்த பந்து நடுவரைத் தாக்கிய நிலையில் அவர் களத்தை விட்டு வெளியேறியிருந்தார். ஐ.அ. அமீரகத்தின் ஆறாவது ஓவரின்போது பந்துவீசிய சை அயூப்பை நோக்கி எறியப்பட்ட பந்தானது இலங்கை…
இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகள் மீது ட்ரம்ப் போதைப் பொருள் பாய்ச்சல்
போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர்,…