• Sat. Apr 4th, 2026

LOCAL

  • Home
  • முஸ்லிம் அரச ஊழியர்களின் கவனத்திற்கு

முஸ்லிம் அரச ஊழியர்களின் கவனத்திற்கு

வரவிருக்கும் ரமழான் காலத்தில் (2026) சமய கடமைகளை நிறைவேற்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் அலோக பண்டார கையொப்பமிட்ட இந்த சுற்றறிக்கை, இஸ்லாமியர்கள் தங்கள் மத கடமைகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நிறைவேற்றுவதற்கான பணி…

யாழில் பெண் ஒருவர் திடீர் மரணம்

யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட…

உயர்ந்த மனசு

சென்னை தி நகர் சாலையில் கிடந்த 45 சவரன் தங்கத்தை, துப்பரவு பணியாளர் பத்மா கண்டெடுத்து அப்படியே பொலிஸில் ஒப்படைத்துள்ளார். அவரது நேர்மையை பாராட்டி நேற்று (12) தமிழ்நாட்டு முதலைமைச்சர் சான்றிதழுடன், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய ஜனாதிபதி

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), ஜனாதிபதி…

2026 தொடக்கத்திலேயே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் எழுச்சி

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையிலான முதல் எட்டு நாட்களில் மட்டும் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக…

கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரை தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயார் – கியூப ஜனாதிபதி

கியூப ஜனாதிபதி டிரம்பிற்கு பதிலளித்தார்: கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மிகவும் மலிவான 5 இடங்களில் இலங்கை

2026 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்கும் மிகவும் மலிவான 5 இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இன்டர்நஷனல் லிவ்விங் (International Living) என்ற சஞ்சிகை உலக நாடுகளை பகுப்பாய்வு செய்து இந்த…

சுற்றுலாப் பயணி இலங்கையில் செலவிடும் சராசரித் தொகையில் வீழ்ச்சி

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள போதிலும், ஒரு சுற்றுலாப் பயணி இலங்கையில் செலவிடும் சராசரித் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால புள்ளிவிபரங்களில்…

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடி என திறக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் விநாடிக்கு…

கேகாலை விபத்தில் இருவர் பலி: 6 பேர் காயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (9) மாலை இரண்டு பேருந்துகளும் ஒரு கொள்கலன் லாரியும் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லயிலிருந்து கேகாலை நோக்கிச்…