• Mon. Oct 13th, 2025

WORLD

  • Home
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பேராசிரியர்கள் ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில்…

நஸ்ரல்லாஹ்வின் படுகொலை – உலகின் கோழைகள் மௌனமாக உள்ளனர்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “ஹசன் நஸ்ரல்லாஹ்வின் படுகொலைக்கு எதிராக உலகின் கோழைகள் மௌனமாக உள்ளனர். பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்கள் இனப்படுகொலை மற்றும் நெதன்யாகுவின் கொலைகார அரசாங்கத்தின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது குற்றங்கள் ஹிட்லரின் செயல்களை நினைவூட்டுகின்றன. “இந்த…

வானில் தோன்றவுள்ள அதிசயம் – இனி இரண்டு நிலா!

ஒற்றை நிலாவே கொள்ளை அழகு… அது இரட்டை நிலாவாக இருந்தால்… ஆம்! அப்படி ஒரு அதிசயம் வானில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறுகிறது. அதுபற்றி பார்ப்போம். நிலவு தோன்றியது எப்படி? நாம் வாழும் பூமியும், இந்த பூமி இருக்கும் பிரபஞ்சமும் (யூனிவர்ஸ்)…

பலஸ்தீனம் குறித்து MBS குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்

சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளவை,

நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி!

பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான்…

காசா போலியோ தடுப்பூசி – UAE $5 மில்லியன் நன்கொடை

காசா போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் $5 மில்லியன் நன்கொடை அளிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) காசா பகுதியில் போலியோவிற்கு எதிரான அவசர தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஆதரவாக $5 மில்லியன் நன்கொடை அளிக்கிறது என்று அதன் அதிகாரப்பூர்வ…

“இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – அயர்லாந்து

காஸா போரில் சர்வதேச சட்டத்தை மீறியதால், இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார். “இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் ஹமாஸுக்கு எதிரானது மட்டுமல்ல… மக்கள் மீதான போர்”…

வாழும் உரிமை மறுக்கப்பட்டு, புன்னகை பிடுங்கப்பட்டது

சிறிய பாலஸ்தீனிய குழந்தையான, இவனது பெயர் ஒசாமா முகரி. தனது பறவை மற்றும் கையில் சிறிய பிளாஸ்டிக் காருடன், முகத்தில் புன்னகையுடன் விளையாடுவதை புகைப்படம் காட்டுகிறது. இஸ்ரேலிய விமானத் தாக்குதல் காஸாவில் அவரது தாய் மற்றும் பறவையுடன் ஒசாமாவின் உயிர் நின்று…

பாகிஸ்தானில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்று பாகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.வைரஸின் புதிய மாறுபட்ட திரிபு காணப்பட்டதை அடுத்து,…

தாய்லாந்தின் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்!

தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.37 வயது பேடோங்டார்ன், ஃபியூ தாய் கட்சியின் தலைவர்.இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப்…