• Mon. Oct 13th, 2025

WORLD

  • Home
  • கத்ததாரில் ஹனியேவின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

கத்ததாரில் ஹனியேவின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

இஸ்ரேல் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்ட தாக்குதலில் தெஹ்ரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்குகளை கத்தார் இன்று நடத்த உள்ளது. ஹனியே ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வந்தார்.…

மற்றொரு ஹமாஸ் பிரமுகர் கொலை

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தலைவராகக் கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில்…

ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த தாக்குதலை…

எரிபொருள் தாங்கி கப்பலை கைப்பற்றிய ஈரான் படை!

1.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் குறித்த கப்பலை பாரசீக வளைகுடாவில் வைத்து தங்கள் காவலில் எடுத்துக்கொண்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான…

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு – 157 பேர் பலி!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது.கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்…

பங்களாதேஷில் கண்டதும் சுட உத்தரவு!

பங்களாதேஷில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், அதனை மீண்டும் அமல்படுத்தப் போவதாக…

10 மணி நேரமாக சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!

சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர்.  சில தகவல் தருவதாகவும், வ்லாக் மற்றும் நகைச்சுவை போன்றவற்றை உருவாக்கி நெட்டிசன்களை மகிழ்வித்து வருகின்றனர். சிலர்…

பங்களாதேஷ் உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

சுதந்திரப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30% அரசு வேலை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால், பங்களாதேஷிவ் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சுமார் 100…

காசாவில் மிகக் கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு

மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் திரிபு, காஸா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இந்த வைரஸின் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு உடல்…

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய இலங்கை தமிழன்!

இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இருக்கும் எதிர்வரும் ஜூலை 26  திகதி வரையான 101 நாட்கள் அஞ்சல் ஓட்டம் முலம் ஒலிம்பிக் தீபம் சுற்றி வரப்படுகிறது.இந்நிலையில்,…