கைதாகுவோம் என்ற அச்சம் – பின்வாங்கிய இஸ்ரேலிய அரசியல்வாதிகள்
மார்ச் 30 இயக்கம்’ தாக்கல் செய்த புகார் மற்றும் கைது கோரிக்கை காரணமாக, இஸ்ரேலிய COGAT பிரதிநிதிகள் டச்சு பாராளுமன்றத்திற்கான விஜயத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக வீடியோ இணைப்பு மூலம் பாராளுமன்றத்தில் உரையாற்றினர். “இது ஒரு ஆரம்பம். காசாவில் நடந்த…
எகிப்தில் இருந்து நடந்துவந்து, ஹஜ் செய்த அம்மையார்
எகிப்தின் பஹாதா என்ற நகரில் இருந்து மஜ்தா முஹம்மது மூஸா என்ற இந்த அம்மையார் நடந்தே வந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார். கையில் ஒரு பை..! அவ்வளவு தான் லக்கேஜ்..! 2010 ம் ஆண்டு இவரின் கணவர் இறந்து விட்டார். நடந்தே ஹஜ்…
கடும் வெப்பத்தினால் ஹஜ் யாத்திரையில் 550 தியாகிகளாகினர் – 51 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு
கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள்…
போர் நிறுத்தம் கோரும் 60 சதவீதமான இஸ்ரேலியர்கள்
யூத மக்கள் கொள்கை நிறுவனத்தின் புதிய கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனால் முன்வைக்கப்பட்ட கைதிகள்-போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க 60% இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவைக் கோருகின்றனர். பெரும்பாலான இஸ்ரேலியர்கள் போருக்குப் பிறகு காசாவைக் கட்டுப்படுத்த பாலஸ்தீனியர்கள் விரும்புவதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஜெருசலத்தை தலைநகராக கொண்ட பலஸ்தீன நாடு, நெதன்யாகு ஒரு குற்றவாளி
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நேதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து 1967 எல்லை மற்றும் ஜெருசலேமை தலைநகராக கொண்ட ‘பாலஸ்தீன நாட்டை ‘ அங்கீகரிக்க…
கருப்பு நிறமாக மாறிய கடற்கரை!
சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுதான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அதிகாரிகள் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், அந்த பகுதி…
பா.ஜ.கவிற்கு பதிலடி கொடுத்துள்ள எலான் மஸ்க்!
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம்…
72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை!
தந்தை ஒருவர் மகளை முதியவருக்கு விற்னை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆலம் சையது. இவர் தனது 12 வயது மகளை 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவருக்கு ரூ.5 லட்சம் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.தொடர்ந்து, அந்த முதியவர்,…
அறபா தினத்தில் இஹ்ராம் அணிந்தவரை அழைத்துக்கொண்ட அல்லாஹ்
கலாநிதி முஸ்அப் மஹ்மூத் அல்முயாதா நேற்று -15- அறபாவுடைய தினத்தில் லுஹருடைய நேரத்தில் இஹ்ராம்ஆடைஅணிந்த நிலையில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் இவர் ஜோர்தான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் அல்லாஹ் அழகிய முடிவை அவருக்கு வழங்கியுள்ளான்.
mpox வைரஸால் இருவர் பலி
mpox என்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தார்.இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த இருவரும் 37 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.2024 ஆம் ஆண்டில் இதுவரை…