இஸ்ரேல் மீது தடைவிதிக்க ஐ.நா. அறிக்கையாளர் அழைப்பு
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், ‘ஐ.நா. உறுப்பினர் நாடுகள் பொருளாதாரத் தடைகள், ஆயுதத் தடைகளை இஸ்ரேல் மீது தடைகளை விதிக்க வேண்டும இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் அரசியல் உறவுகளை அதன் தாக்குதலை நிறுத்தும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.” “ரஃபாவில் அதன்…
ஈரான் அதிபரின் மரணம்..! விசாரணையில் வௌியான தகவல்!
ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19- ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகொப்டரில் நாடு…
பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட, ஒரு கடிதம்
சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்பப்படுகின்றது: அன்பான பெற்றோர்களே, பாதுகாவலர்களே! உங்கள் குழந்தைகளுக்கான தேர்வுகள் தொடங்கவுள்ளன, உங்கள் குழந்தைகளின் செயல்திறனைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால்…
ரைசியின் விபத்து மரணம் தொடர்பில், ஈரானிய இராணுவத்தின் அறிவிப்பு
ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஈரான் ராணுவம் கூறியதாவது: “சில சிக்கல்களுக்கு உறுதியான மதிப்பீட்டிற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஹெலிகாப்டர் எதிர்பார்த்த பாதையில் பறந்தது. தோட்டா அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஹெலி தீப்பிடித்தது. குழுவினரின் தகவல்தொடர்புகளில் சந்தேகத்திற்கிடமான வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை”
கொலம்பிய ஜனாதிபதியின் உத்தரவு
கொலம்பியா நாடானது, பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் தனது தூதரகத்தை திறக்க உள்ளது. இஸ்ரேலின் நெதன்யாகு ஒரு ‘இனப்படுகொலை குற்றவாளி’ என்று வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியிருந்த நிலையில், தற்போது ரமல்லா நகரில் தூதரகத்தை திறக்க உத்தரவிட்டார்.…
உலக சாதனைப் படைத்துள்ள இறகு!
முற்றிலும் அழிவடைந்துள்ள நியூசிலாந்தின் “huia” என்ற பறவையினத்தின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனையாகியுள்ளது.இந்த இறகு 28,400 டொலருக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இது உலக சாதனையாகும்.ஏலத்தில் இந்த இறகு $3,000க்கு விற்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.மேலும், இந்த…
நெதன்யாகு வந்தால் கைது – நோர்வே
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அல்லது அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நோர்வேக்கு வருகை தந்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நார்வே வெளியுறவு அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ‘ஹேக் நீதிமன்றத்தில் இருந்து நெதன்யாகு மற்றும் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட்…
ஈரானுக்கு கிடைத்த வெற்றி
இந்தச் சம்பவங்கள் மிகவும் சுவாரஸ்யமானது: ஜனாதிபதி ரைசி மற்றும் தோழர்களின் இறுதி ஊர்வலம் சில நாடுகளின் பல தலைவர்களை ஈரானுக்கு முதல் முறையாக சென்றடைய செய்துள்ளது. துனிசியாவின் ஜனாதிபதி முதன்முறையாக ஈரானுக்கு சென்றுள்ளார். எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தின் தூதுக்குழு ஈரானில் தரையிறங்கியுள்ளது.…
பாலஸ்தீன அரசை 3 நாடுகள் அங்கீகரித்தன – வரலாற்று சிறப்புமிக்க நாள் என அயர்லாந்து பெருமிதம்
அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இன்று, புதன்கிழமை அறிவித்துள்ளன அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறுகையில், வரும் வாரங்களில் பல நாடுகள் எங்களுடன் இணையும் என நம்புவதால், இது பாலஸ்தீனத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க நாள். நோர்வே…
துக்கம் தெரிவிப்பதற்காக திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்
பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள், ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது தோழர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். இத்தகவலை சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளன. முன் ஏற்பாடு இல்லாமல் மக்கள் கூடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனேகமாக நாளை அல்லது வரவிருக்கும் நாட்களில் இதைவிட…