• Wed. Oct 29th, 2025

WORLD

  • Home
  • முதுகெலும்புள்ள மலேசிய நாட்டு, பிரதமரின் முக்கிய நடவடிக்கை

முதுகெலும்புள்ள மலேசிய நாட்டு, பிரதமரின் முக்கிய நடவடிக்கை

மலேசியா தனது துறைமுகங்களை அணுகுவதற்கு இ.. ஸ்.. ரேலுக்கு சொந்தமான மற்றும் கொடியேற்றப்பட்ட அனைத்து கப்பல்களுக்கும், இஸ்… ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த முடிவை பிரதமர் அன்.. வார் இப்ரா.. ஹிமின் அலுவலகம் புதன்கிழமை…

குவைத் மன்னர் காலமானார்

எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86வது வயதில் காலமானார்.குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக்…

பெண்களுக்கு புட்டின் வழங்கும் அறிவுரை

நம் முன்னோர்கள் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. எங்கள் பாட்டி வம்சத்தில் ஏழு,எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தையை பெற்று வளர்த்துள்ளனர். இந்த மரபைநினைவில்…

கத்தார் அமீர் செய்த, உதவிக்கு நன்றி தெரிவிக்கிறேன் – பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, டோஹாவில் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் உள்ள பிரேசிலியர்களை விடுவிப்பதற்கும் அவர் செய்த…

பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை, இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது – ஜேர்மன்

பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது. மேலும் காசா போர்நிறுத்தத்திற்கு அப்பால் ஒரு அரசியல் செயல்முறைக்கு செல்லும் பாலத்தை நாம் கட்ட வேண்டும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அண்மைய காலங்களில் ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் சார்பான…

இந்த போர்நிறுத்தம் காலாவதியானால், தாங்க முடியாததாக இருக்கும்

போர்நிறுத்தம் போதுமானதாக இல்லை, நீடித்த போர் நிறுத்தம் தேவை என்று சவூதி அரேபியாவி கூறுகிறது. சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் “அதன் பொறுப்புகளை நிறைவேற்றி” காஸாவில் நீடித்த போர்…

நெதன்யாகுவுக்கு பெரும் அவமானம்

ஹீப்ரு சேனல் 13 வெளியிட்டுள்ள தகவல் காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய சிறைக் கைதியின் குடும்பத்தினரை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கோரிக்கை விடுத்தார், ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!

உலகின் 8வது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும், இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது. சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின்…

இது எங்களுக்கு ஒரு நம்பிக்கையான தருணம் – கத்தார்

கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, அல் ஜசீராவிடம், போர்நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுவதை நாடு எதிர்பார்க்கிறது என்று கூறினார். “அடுத்த இரண்டு நாட்களில் 20 கூடுதல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸிடம் இருந்து நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம், மேலும் பாலஸ்தீனிய…

பல வருடங்கள் கழிந்து அழகான, பாசமுள்ள, கருணையுள்ள முத்தம்

காசாவில் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் கைதியான பாலஸ்தீனியர் முஹம்மது அபு அல்-ஹூமுஸ், நவம்பர் 28, 2023 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியதும் தனது தாயை முத்தமிடுகிறார்.