• Wed. Oct 29th, 2025

WORLD

  • Home
  • மஸ்ஜிதுல் குபா, 60 மடங்கு பிரமாண்டமாக விரிவாக்க மன்னர் சல்மான் உத்தரவு

மஸ்ஜிதுல் குபா, 60 மடங்கு பிரமாண்டமாக விரிவாக்க மன்னர் சல்மான் உத்தரவு

மக்கா முகர்ரமா நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த போது முதல் முறையாக உருவாக்கிய மஸ்ஜிது தான் மஸ்ஜிதுல் குபா…! சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் அவர்கள் மஸ்ஜிதுல்…

விடுதலையான இஸ்ரேலியப் பெண், காசாவின் முஜாஹிதீன்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்

இஸ்ரேலியப் பெண் டேனியல், தடுப்புக் காவலில் இருந்த காலத்தில்  துணைக்கு நின்ற முஜாஹிதீன்களுக்கும், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைமைத்துவத்துக்கும் எழுதிய ஒரு கடிதம்  23/11/2023 சமீபத்திய வாரங்களில் எனது துணைக்கு நின்ற தளபதிகளுக்கு,  நாம் நாளை பிரிவோம் என்று தோன்றுகிறது, ஆனால் எனது…

மஸ்ஜிதுல் ஹரமில் புதிய ஏற்பாடு

நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், அந்த நாட்டில் உங்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், அதை மஸ்ஜிதுல் ஹாரமில் காண்பித்தால் போதும். அங்கு உங்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன் மூலம் பேட்டரி ஸ்கூட்டர்களை இலவசமாக பெற்றுக் கொண்டு தவாஃப் மற்றும் சயீ செய்யலாம்.…

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு முதல் நிமிடத்திலேயே, வீடுகளுக்குத் திரும்பிய மக்கள்

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அது அமுலுக்கு வந்த முதல் நிமிடங்களிலேயே, வெளியேற்றப்பட்ட பலஸ்தீனிய குடும்பங்கள் தாங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர். 

புனித அல்-அக்ஸாவில் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை

புனித அல்-அக்ஸாவில் பள்ளிவாசலில் இன்று  வெள்ளிக்கிழமை, 24 ஆம் திகதி தொழுகையை நிறைவேற்ற முடிந்தது. எனினும் முழு அளவில் அனுமதிக்கப்படவில்லை அல்-அக்ஸா மசூதி வழிபாட்டாளர்களால் நிறைந்திருக்கட்டும், மேலும் குழந்தைகளின் மகிழ்ச்சியான சிரிப்பு அதன் வளாகத்திற்குள் எதிரொலிக்கட்டும், அவர்களின் பாதையைத் தடுக்கும் ஒவ்வொரு…

மிகக் குறுகிய காலத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்

மிகக் குறுகிய காலத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் போது ஸ்பெயின் அரசாங்கம் ஓரளவு பாலஸ்தீன சார்ர் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகுவுக்கு எதிராக எர்டோகானின் முழக்கம்

காசாவில் நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் கூறினார். அக்டோபர் 7 முதல், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் 14,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் ஒரு மில்லியனுக்கும்…

இஸ்ரேலிய தாக்குதல்களால் 83 பள்ளிவாசல்கள் முற்றிலுமாக அழிப்பு, 170 பள்ளிவாசல்களுக்கு சேதம்

காசாவில் உள்ள அரசாங்க ஊடகங்களின்படி, நவம்பர் 20 வரை, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முற்றுகையிடப்பட்ட பகுதி முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களால் மொத்தம் 83 மசூதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதற்கிடையில், 170 பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக அறிக்கை மேலும் கூறியுள்ளது. காசாவில்…

துருக்கியின் மனிதாபிமானம்

காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட 100 க்கும் மேற்பட்டவர்கள் துருக்கிக்கு வர உள்ளனர், இதில் டஜன் கணக்கான மக்கள் அங்கு மருத்துவ சிகிச்சை பெறுவார்கள். அறுபத்தொரு நோயாளிகள், சுமார் 49 உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை காசாவில் இருந்து எகிப்துக்கு வந்து, திங்கள்கிழமை காலை…

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு இரையான இரட்டையர்கள்

மகிழ்ச்சியான இரட்டையர்களான டிமா மற்றும் ரீமா அட்னான் ஹடாத்இ வயது 5 காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு இரையானவர்களில் அடங்குவர் சுவனத்துச் சிட்டுக்களாகிவிட்ட அவர்களுக்காகவும், காயப்பட்டுள்ள சிறுவர்களுக்காககவும் பிராத்திப்போம்.