மோடியின் மைதானத்திற்குள் புகுந்த, பலஸ்தீன ஆதரவாளரினால் பரபரப்பு
இன்று -19- இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ”பாலஸ்தீனை குண்டுவீசுவதை நிறுத்து என்ற வாசகத்துடன் ஆடுகளத்திற்குள் புகுந்த ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார். இந்த போட்டியை குறைந்தது 2 பில்லியன் மக்கள் பார்க்கிறார்கள். இந்த மனிதனுக்கு…
இஸ்ரேலே இனப்படுகொலையை நிறுத்து – கனடாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக போர்நிறுத்தம் செய்யக் கோரி, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கனடாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
காசா பற்றி 3 விடயங்களை கூறியுள்ள கத்தார்
கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர்: ⭕ ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் இயலாமையின் வெளிச்சத்தில் காசாவில் பேரழிவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ⭕ அல்-ஷிஃபா வளாகத்தில் நடந்தது ஒரு குற்றம், துரதிர்ஷ்டவசமாக சர்வதேச சமூகத்தின் கண்டனக் குரலை நாங்கள் கேட்கவில்லை.…
இஸ்லாத்தைத் தழுவி உம்ராக்கு சென்றுள்ள அமெரிக்கர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்லாத்தைத் தழுவிய புகழ்பெற்ற அமெரிக்க யூடியூபர் ஸ்னீகோ உம்ராவைச் செய்ய சென்றுள்ளார் பலதரப்பட்ட வீடியோக்களுக்காக இவர் பிரபலமானவர். அவரது புதிய நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில்இ தனது புனித யாத்திரை அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தியாகிகளினால் நிரம்பி வழியும் காசா (ஒரு உதாரணச் சம்பவம்)
காசா நகரின் தெற்கே அல்-சஹ்ரா பகுதியில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் அவரது குடும்ப வீடு அழிக்கப்பட்ட பிறகு, முகமது அபு சலேம் அக்டோபர் 19 அன்று அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கினார், அதன்பின் இரண்டு முறை மட்டுமே அவரது குடும்பத்தைப்…
காஸாவின் வயது குறைந்த (ஹாபிஸ்) இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழப்பு
காஸாவின் வயது குறைந்த ஹாபிஸ், அவரது குடும்ப வீட்டின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி இழக்கும் அபாயம்: வெளியான மக்கள் கருத்துக்கணிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு மக்களிடையே வலுப்பெற்று வருகின்றது.கனடாவில் மக்கள் சனத்தொகையில் ஐந்தில் ஒருவர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர் என கருத்துக்கணிப்பு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அரசியல் சூழல்…
நபித்தோழரின் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள், ஆக்கிரமிப்பு இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில்
இதுதான் எழில் கொஞ்சும் பாலஸ்தீன நகர்களில் ஒன்றான ஏக்கர் (Acre) நகராகும். பாலஸ்தீனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நகர் தற்போது ஆக்கிரமிப்பு இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1948 ல் நடந்த (நக்பா) பேரவலத்தை அடுத்து அங்கிருந்த பூர்வீக பாலஸ்தீனியர்கள் விரட்டப்பட்டதோடு, யூதர்கள்…
இஸ்ரேலின் கொடிய செயலை, கடுமையாக கண்டிக்கிறது கத்தார்
காசாவின் புனரமைப்புக்கான கத்தார் குழுவின் தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, காசாவிற்கு உதவி வழங்குவதில் இருந்து கத்தாரைத் தடுக்காது என்று ஐ.நாவுக்கான கத்தாரின் நிரந்தரப் பிரதிநிதி ஷேக்கா அல்யா அஹ்மத் பின் சைஃப் அல் தானி கூறினார்.…
பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக்கும் மசோதா நோர்வேயில் நிறைவேற்றம் – ஸ்பெயினும் அங்கீகாரம், பெல்ஜியமும் பரிசீலிப்பு
பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று நோர்வேயின் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பெல்ஜியம் 🇧🇪 பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. ஸ்பெயினின் 🇪🇸PM Sanchez தனது அரசாங்கம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.