காசாவுக்கு உதவிகளை ஏற்றிச் செல்லும், எந்தவொரு டிரக்குகளையும் தாக்கத் தயங்க மாட்டோம் – இஸ்ரேல்
இஸ்ரேலிய சேனல் 12 இன் படி, பாலஸ்தீன-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா எல்லை வழியாக, காசா பகுதிக்கு உதவிகளை ஏற்றிச் செல்லும், எந்தவொரு டிரக்குகளையும் தாக்கத் தயங்க மாட்டோம் என்று இஸ்ரேல் எகிப்தை எச்சரித்துள்ளது.
1947 இல் NATIONAL GEOGRAPHY வெளியிட்ட வரைபடத்தில் இஸ்ரேல் என்கிற நாடும் இல்லை, அப்படி ஒரு சொல்லும் இல்லை
1888ல் இருந்து வெளிவரும் NATIONAL GEOGRAPHY பத்திரிக்கை 1947ல் வெளியிட்ட பாலச்தீனத்தின் வரைபடத்தில் இஸ்ரேல் என்கிற நாடும் இல்லை அப்படி ஒரு சொல்லும் அன்று இல்லை.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது – வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். காசாவில் சட்டவிரோத இஸ்ரேல் மிக மோசமான குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில்வெனிசுலா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெனிசுலா பாலஸ்தீனியர் சார்பு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீன மக்களுக்கு சவூதி, தொடர்ந்து துணை நிற்கும், அப்பாஸிடம் எடுத்துக்கூறினார் MBS
பாலஸ்தீன நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் திங்கள்கிழமை மாலை -09- தொலைபேசியில் உரையாடினார். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி அரேபியாவிற்கும், பட்டத்து இளவரசருக்கும் ஜனாதிபதி அப்பாஸ் நன்றி…
பலஸ்தீனத்திற்கான உதவிகளை நிறுத்துவதாக ஜெர்மனி மற்றும் அவுஸ்ரியா அறிவித்தது
ஹமாஸ் குழுவின் தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான இருதரப்பு உதவிகளை நிறுத்துவதாக ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் திங்களன்று அறிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிதி தவறான கைகளுக்குச் செல்வதைத் தடுக்க நாடுகள் விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது. ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா…
இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிப்பதாக சவூதி அறிவிப்பு
இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையை நிறுத்துவதற்கான முடிவு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுக்கு தெரிவிக்கப்பட்டது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி மற்றும் இராஜதந்திர உறவுகளை தரகுப்படுத்துவதற்கான சமீபத்திய அமெரிக்க…
பலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு – இன்றைய கூட்டத்தில் தீர்மானம்
இன்று -09- நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு. இந்தியாவின் பாலஸ்தீனக் கொள்கை சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள் நீண்ட காலமாக துன்புறுத்தப் பட்டதற்கு தனது ஆழ்ந்த…
எர்டோகனின் அதிரடி அறிவிப்பு
பலஸ்தீன் – இஸ்ரேல் இடையேஅமைதியை அடைய இராஜதந்திர முயற்சிகளை முடுக்கிவிட துருக்கி உறுதியாக இருப்பதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் பேசிய எர்டோகன், பிராந்திய அமைதியை அடைவதற்கு இரு நாடுகளின் தீர்வுதான் ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார் ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு…
ஜெருசலத்தை தலைமையாக கொண்டு, பலஸ்தீன அரசை உருவாக்க ரஸ்யா முன்மொழிவு
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளது. 1967 எல்லைகளை அடிப்படையாகப் பயன்படுத்தி, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக நியமித்து, சுதந்திரமான பலஸ்தீன அரசை உருவாக்குவதை மையமாகக் கொண்டது இந்த முன்மொழிவு உள்ளது.
இந்த வருட நோபல் பரிசு கிடைத்தவரின் ரீஅக்ஷன்
What is dedication? This is Not only for teachingஇந்த வருட இயற்பியலுக்கான நோபல் பரிசு Prof Anne L’Huillier க்கு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு கிடைத்த செய்தி அறிவிக்கப்படும் போது அவர் பல்கலைக்கழகத்திலே பாடம் நடத்திக் கொண்டிருந்தார். “மேடம்…