பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
காசாவில் சட்டவிரோத இஸ்ரேல் மிக மோசமான குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில்வெனிசுலா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா பாலஸ்தீனியர் சார்பு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.