கூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளுராட்சி தேர்தலில் புதிய மாற்றத்தை கொண்டுவரவேண்டும் – ரவூப் ஹக்கீம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களின் முயற்சிகளை முறியடித்து, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் புதியதொரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…
முஸ்லிம் மக்களே! இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றீர்களா?
முஸ்லிம்களே!எமது சகோதரர்கள் மியன்மார் – ரோஹின்யாவில் அழித்து, ஒழித்து, கொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களது உயிர்கள், உடமைகள் என அனைத்திலும் கைவைக்கப்படுகின்றன. தீயிட்டு , முழு முஸ்லிம்களையும் கொலைசெய்கின்றனர். பெண்களின் கற்பு என அனைத்தும் சூறையாடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஒரு…