சவூதி அரேபியாவில் பெண்கள் இனி ஃபத்வா வழங்கலாம்!
செளதி அரேபிய அரசுக்கான பிரதான ஆலோசனைக் குழு, (ஃபத்வா) சமய தீர்ப்பை பெண்கள் வழங்குவதற்கு முதல் முறையாக சம்மதம் தெரிவித்துள்ளது. பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடை சில நாட்களுக்கு முன் செளதியில் தளர்த்தப்பட்டது. சூறா சபை பெரும்பான்மை ஆதரவுடன் இதற்கு சம்மதம்…
சீனாவிழும் முஸ்லிம்களுக்கு ஆப்பு; குர் ஆன் ஓதத் தடை
சீனாவில் குரான் உள்ளிட்ட மதம் தொடர்பான அனைத்து பொருட்களையும் இஸ்லாமியர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணையை பின்பற்றாத இஸ்லாமியர்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடமேற்கு சீனாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு குறித்த…
ரோஹின்யர்களை அச்சுறுத்தியவன் CID யினரால் பம்பலப்பிட்டியில் கைது
இலங்கையில் தஞ்மடைந்திருந்த அப்பாவி ரோஹின்ய முஸ்லிம்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நேற்று -29- பௌத்தசிங்கள கடும்போக்கு வாதி ஒருவன் யினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் மொறட்டுவ – ராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.
படகு விபத்தில் 63 ரோஹின்யர்கள் வபாத்
மியான்மர் நாட்டில் வன்முறைக்குள்ளான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சென்ற படகொன்று வங்கதேச கடற்பகுதியில் கடலில் மூழ்கியதில் 63 பேர் இறந்ததாக நம்பப்படுகிறது. சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜோயல் மில்லமான், இருபத்தி மூன்று பேர் இறந்ததாகவும் மற்றும் நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர்…
இனவாதத்தை நல்லாட்சி காணாததுபோல இருக்குமாயின், மற்றுமொரு வன்முறையை தவிர்க்கமுடியாது
இலங்கையில் இருக்கும் ரோஹிங்யா அகதிகளை அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி வேறு நாடுகளுக்கு மாற்றுவது குறித்து அவசரமான தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் வரவேண்டுமென கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவராண்மையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு…
ரோஹிங்யர்களின் உரிமை மீறப்படுவதற்கு, சுமந்திரன் கண்டனம்
இலங்கையில் ரோஹிங்ய அகதிகளின் உரிமை மீறப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் தமது டுவிட்டர் தளத்தின் ஊடாக இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன், பூஸா தடுப்பு முகாமில் அவர்களைத் தடுத்து…
திஹாரி முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான 4 மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பல். (வீடியோ இணைப்பு)
இன்று (29/09/2017) அதிகாலை திஹாரிய, கலகெடிஹேன பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளது. வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் EURO-LANKA எனப்படும் தமது வர்த்தக நிலையத்திலேயே…
“ரோஹின்ய அகதிகளை நாம் கைவிடக்கூடாது” – மஹிந்த ராஜபக்ஸ
file image ரோஹின்ய அகதிகளை நாம் கைவிடக்கூடாது, எனவே, சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டிருக்காது அந்த மக்களை அரசு பாதுகாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தஞ்சம் புகுந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள…
உச்ச நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்த சரத் என் சில்வா
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ரோஹின்ய அகதிகள் விவகாரம்; தேரர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
கல்கிஸை பொலிஸ் பிரிவில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹின்ய முஸ்லிம் அகதிகளை வெளியேறுமாறு அச்சுறுத்தி அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்களை முன்னிலையாகுமாறு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட மூவருக்கு எதிராக பொலிஸாரினால் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தேகநபர்களை…