• Sat. Oct 11th, 2025

சீனாவிழும் முஸ்லிம்களுக்கு ஆப்பு; குர் ஆன் ஓதத் தடை

Byadmin

Sep 30, 2017
சீனாவில் குரான் உள்ளிட்ட மதம் தொடர்பான அனைத்து பொருட்களையும் இஸ்லாமியர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஆணையை பின்பற்றாத இஸ்லாமியர்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடமேற்கு சீனாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு குறித்த அதிரடி உத்தரவை ஆளும் அரசு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக Kashgar, Hotan உள்ளிட்ட மாகாணங்களில் குடியிருக்கும் மக்கள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் குறித்த ஆணையை சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மக்களுக்கு கொண்டுச்செல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *