• Sat. Oct 11th, 2025

ரோஹிங்யர்களின் உரிமை மீறப்படுவதற்கு, சுமந்திரன் கண்டனம்

Byadmin

Sep 29, 2017
இலங்கையில் ரோஹிங்ய அகதிகளின் உரிமை மீறப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் தமது டுவிட்டர் தளத்தின் ஊடாக இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.  அத்துடன், பூஸா தடுப்பு முகாமில் அவர்களைத் தடுத்து வைக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமை தொடர்பிலும் அவர் தமது கண்டத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *