• Mon. Oct 13th, 2025

Month: February 2018

  • Home
  • மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனை

மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனை

(மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனை) மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனையைப் புதுப்பித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் அழைப்பு மெய்வல்லுநர் போட்டிகளிலேயே அவர் இந்த சாதனை இலக்கை அடைந்துள்ளார். நிலானி…

அர்ஜுன மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு

(அர்ஜுன மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன்(15) நிறைவடைகின்றது. மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் தற்போது சந்தேகத்திற்குரியவராக…

07 பேரை காவு கொண்ட கட்டிட இடிபாடு குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு

(07 பேரை காவு கொண்ட கட்டிட இடிபாடு குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு) கொழும்பு – கிரேண்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டிடம் ஒன்று நேற்று(14) இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் காவற்துறை விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. குறித்த இந்த அனர்த்தத்தில்…

உற்சாகமாக வேலை செய்ய வேண்டுமா..? இதை காலை உணவாக உட்கொள்ளுங்கள்…!

அதிக வேலைப் பழு காரணமாக பலர் காலை உணவை ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை. கையில் கிடைக்கும் ஏதோ ஒன்றை உட்கொண்டு விட்டு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். பின்னர் வேலைத்தளத்தில் உள்ள வேலைப் பழு காரணமாக மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர். இது போன்ற அனைத்து…

வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வர்த்தமானிக்கு

(வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வர்த்தமானிக்கு) உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் வாரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. அதேவேளை உள்ளாட்சி மன்றங்களுக்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான…

ஜேர்மன் + கொரியாவுக்கு தெஹிவளையில் பிறந்த 3 சிங்கக் குட்டிகள்

(ஜேர்மன் + கொரியாவுக்கு தெஹிவளையில் பிறந்த 3 சிங்கக் குட்டிகள்) தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள ஜேர்மன் நாட்டு பெண்சிங்கத்துக்கும் கொரிய நாட்டு ஆண் சிங்கத்துக்கும் பிறந்த 3 சிங்கக்குட்டிகளையே படத்தில் காண்கிறீர்கள். 2 பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டியும் மிகவும்…

நல்லாட்சி அரசு நீடிக்குமா ? அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதுதான்

(நல்லாட்சி அரசு நீடிக்குமா ? அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதுதான்) நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும்  என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இன்று அமைச்சரவையில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக கூறியிள்ள அவர் மக்களுக்கு நல்லது  நடக்கும் வகையில் நல்லாட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்…

கொழும்பினை அண்டிய சில பிரதேசங்களுக்கு 24 மணி நேர நீர் வெட்டு

(கொழும்பினை அண்டிய சில பிரதேசங்களுக்கு 24 மணி நேர நீர் வெட்டு) பராமரிப்பு நடவடிக்கை காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(17) காலை 09:00 மணி முதல் ஞாயிறு(18) காலை 09:00 மணி வரையில் 24 மணி நேர காலம் கொழும்பினை அண்டிய பிரதேசங்கள்…

எதிர்வரும் வெள்ளிக்கு முன்பதாக ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு

(எதிர்வரும் வெள்ளிக்கு முன்பதாக ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் நல்லாட்சி அரசியல் குறித்த விசேட அறிவிப்பொன்றினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு(16) முன்பதாக ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது- மங்கள

(நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது- மங்கள) தாய் நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாடம் புகட்டியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல்…