ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ.
(ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதையே கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். அதற்காக கட்சியின் தலைமைத்துவம் செயற்பட்டு வருகிறதென்றும்…
“சிறந்த மகப்பேற்று நிபுணராக வருவதே என் இலட்சியம்” ரைஷா பர்வின்………
(“சிறந்த மகப்பேற்று நிபுணராக வருவதே என் இலட்சியம்” ரைஷா பர்வின்………) நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் மாணவி உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முதலாம் இடத்தினை…
பிலிப்பைன்ஸ் அனர்த்தத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு
(பிலிப்பைன்ஸ் அனர்த்தத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு) பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில்…
நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்து மேத்யூஸ் நீக்கம்..
(நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்து மேத்யூஸ் நீக்கம்..) உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸ் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் இடம்பெற்ற 2 வது…
பங்களாதேஷ் பிரதமராக மீளவும் ஷேக் ஹசீனா
(பங்களாதேஷ் பிரதமராக மீளவும் ஷேக் ஹசீனா) பங்களாதேஷ் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(30) நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. குறித்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக்…
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக முன்னெடுப்பு…
(பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக முன்னெடுப்பு…) நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளதுடன்,…
இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு தயாராகிறது..
(இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு தயாராகிறது..) எதிர்வரும் 04ம் திகதி, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் வடக்கு மாகாணம் முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது. வட பிராந்திய…
மொரகஹகந்த களுகங்கை அணைக்கட்டு ஜனவரியில் திறப்பு…
(மொரகஹகந்த களுகங்கை அணைக்கட்டு ஜனவரியில் திறப்பு…) மகாவலி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறுதி நீர்த்தேக்கமான மொரகஹகந்த– களுகங்க நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 8 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 450 கோடி…
நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்…
(நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்…) நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க இன்று(31) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு…
“டுக்டுக்” முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்
(“டுக்டுக்” முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்) “டுக்டுக்” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ஹொட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின்…