• Sat. Apr 4th, 2026

Month: February 2019

  • Home
  • முஸ்லிம் மீடியா போரம், துருக்கி தூதுவராலயத்துடன் இணைந்து சிங்கள மாணவர்களுக்கு உதவி

முஸ்லிம் மீடியா போரம், துருக்கி தூதுவராலயத்துடன் இணைந்து சிங்கள மாணவர்களுக்கு உதவி

(முஸ்லிம் மீடியா போரம், துருக்கி தூதுவராலயத்துடன் இணைந்து சிங்கள மாணவர்களுக்கு உதவி) இனங்களுக்கிடையில் சகவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயத்துடன் இணைந்து மாவனெல்லை, ஹிங்குல மாணிக்காவ சிங்கள கணிஷ்ட வித்தியாலயத்தில் கல்விபயிலும் சுமார்…

ஜோர்தானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், இலங்கையர்களின் கவனத்திற்கு…!

(ஜோர்தானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், இலங்கையர்களின் கவனத்திற்கு…!) குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக ஜோர்தானில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற கடந்த 5 ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரையான 6…

ஜம்இய்யத்துல் உலமாவின், முக்கிய வேண்டுகோள்

(ஜம்இய்யத்துல் உலமாவின், முக்கிய வேண்டுகோள்) நாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.உலமா சபையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எ முபாறக் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே…

காதல் தம்பதிகளின் நெகிழ்ச்சி, தேடிச்சென்ற நாமல் – சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு

(காதல் தம்பதிகளின் நெகிழ்ச்சி, தேடிச்சென்ற நாமல் – சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு) இலங்கையில் தனது காதல் மனைவிக்காக கணவன் ஒருவரின் செயற்பாடு பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் ஜகத் – அனோமா காதல் தம்பதியினர் திருமண…

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

(பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி) இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் முடிந்தால் ஷேர் பன்னவூம். . . . . . . . . . . .1898…

அட்டாளைச்சேனையின் முதலாவது பள்ளிவாசல்

(அட்டாளைச்சேனையின் முதலாவது பள்ளிவாசல்) •1815 ஆண்டளவில் பிபில பிரதேசத்திலுள்ள “கொட்டாவோ”என்ற கிராமத்திலிருந்து மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர் “அட்டாளை” கட்டி சேனைப்பயிர்செய்கையில் ஈடுபட்டனர் அம்மக்களினால் இப்பள்ளிவாசலுக்குக் கால்கோலிடப்பட்டனபின்னர் சின்னகமது முல்லைக்காரர்,கோழியன் ஆராய்ச்சி,குப்பையன் பொலிஸ் விதானை ஆகியோர் இப்பள்ளிவாசலைப் புதுப்பித்தனர். •இப்பிரதேசத்தில் அமைந்த முதலாவது…

“நாட்டின் வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக அவசியம்” – கோட்டபாய ராஜபக்‌ஷ

(“நாட்டின் வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக அவசியம்” – கோட்டபாய ராஜபக்‌ஷ) கோட்டாயாய ராஜபக்‌ஷ அவர்களுடனான முஸ்லிம் கல்வியலாளர்கள், மற்றும் புத்திஜீவிகளின் சந்திப்பு நேற்று (19:02:2018) கொழும்பு அத்துல்கோட்டையில் உள்ள “வியத்மக” காரியாலயத்தில் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர்…

இலங்கை மாணவர்களின் கண்டுபிடிப்பு, விண்ணில் பாயவுள்ள செயற்கைகோள்

(இலங்கை மாணவர்களின் கண்டுபிடிப்பு, விண்ணில் பாயவுள்ள செயற்கைகோள்) வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மாணவர்கள் தயாரித்த ராவணா என்ற செயற்கை கோளை ஜப்பான் உத்தியோகபூர்வமாக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழத்தில்…

ஏப்ரலில் இருந்து புதிய, பிறப்புச் சான்றிதழ்

(ஏப்ரலில் இருந்து புதிய, பிறப்புச் சான்றிதழ்) சர்வதேச தரத்திற்கு அமைய, மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதிவாளர் நாயகம் என் சி…

சவூதி சிறையிலுள்ள 2,000 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை – இளவரசர் உத்தரவு

(சவூதி சிறையிலுள்ள 2,000 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை – இளவரசர் உத்தரவு) சவூதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான் அல் சவுத் அரசுமுறை பயணமாக இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அந்நாட்டு அரசுடன் 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். காஷ்மீர்…