• Sat. Oct 11th, 2025

Month: February 2019

  • Home
  • தமது சொத்துக்களின் விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்

தமது சொத்துக்களின் விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்

(தமது சொத்துக்களின் விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்) பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துவதற்கு தன்னிச்சையாக முன்வந்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் தாரக பாலசூரிய, வாசுதேவ…

அலுகோசு பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்தது

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த 25 ஆம் திகதி வரையில் கோரப்பட்திருந்த நிலையில் 45 விண்ணப்பங்கள் கொடுக்கபட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டவர் ஒருவரும்…

வேகக் கட்டுப்பாட்டை மீறிப் பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து

(வேகக் கட்டுப்பாட்டை மீறிப் பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து)

கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்

(கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்) அண்மைக்காலமாக கல்முனை மாநகரத்தை பிரிப்பதா?, இருப்பதை ஏற்பதா? என்ற வாதங்களும் பேச்சுவார்த்தைகளும் பல மட்டங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அப் பிரதேசத்தைச் மனதாற விரும்பும் ஒருவன் என்ற அடிப்படையில் சில உண்மைகளை…

மருதமுனையில் மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளி வாசல் திறந்து வைக்கும் நிகழ்வு

(மருதமுனையில் மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளி வாசல் திறந்து வைக்கும் நிகழ்வு) பரகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் ஏற்பாட்டில் மருதமுனை65 மீட்டர் வீட்டுத்திட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வு நாளை ஜூம்ஆ(01-03-2019)தொழுகையுடன் ஆரம்பித்து…

“பாகிஸ்தான் ராணுவம், என்னை மரியாதையாக நடத்துகிறது” – பிடிபட்ட இந்திய விமானி தெரிவிப்பு

(“பாகிஸ்தான் ராணுவம், என்னை மரியாதையாக நடத்துகிறது” – பிடிபட்ட இந்திய விமானி தெரிவிப்பு) பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது.இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக…

அளுத்கம வன்முறை, குற்றச்சாட்டிலிருந்து 3 முஸ்லிம்கள் விடுவிப்பு

(அளுத்கம வன்முறை, குற்றச்சாட்டிலிருந்து 3 முஸ்லிம்கள் விடுவிப்பு) தர்கா நகரில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரையும் அவ­ரது சார­தி­யையும் அளுத்­க­மையில் வைத்து தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­ய­தாக மூன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த வழக்கில் மூவ­ரையும் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­வித்­த­துடன் அவர்கள் குற்­ற­வா­ளிகள் அல்ல  என்றும்…

இறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம் மார்க்கத் தீர்ப்பு என்ன?

(இறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம் மார்க்கத் தீர்ப்பு என்ன?) அண்மைக்காலமாக ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தக கைத்தொழில் கூட்டுறவு பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன கடந்த 05/02/2019 அன்று பாராளுமன்றத்தில் அந்த…

இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான்

(இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான்) புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய – பாகிஸ்தான் மோதல் உக்கிரம் அடைந்துள்ளது.  நேற்று  இந்தியா,  போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளதாக…

“பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யுங்கள்” இந்தியா, பாகிஸ்தானிடம் இலங்கை கோரிக்கை

(“பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யுங்கள்” இந்தியா, பாகிஸ்தானிடம் இலங்கை கோரிக்கை) புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டபல்கொட் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல் பற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஸ்டேட்மெண்ட்.இந்திய புல்வாமா பகுதியில் மத்திய ரிசேர்வ் பொலிஸ் படை பாதுகாப்பு…