• Fri. Nov 28th, 2025

Month: February 2019

  • Home
  • யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு…

(யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு…) யாழ். பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று(08) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மாணவனின் தலைப்…

மீன்பிடி வள்ளங்களுக்கு ஜி பி எஸ் தொழிநுட்பம் அறிமுகம்…

(மீன்பிடி வள்ளங்களுக்கு ஜி பி எஸ் தொழிநுட்பம் அறிமுகம்…) மீனவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் அனைத்து மீன்பிடி வள்ளங்களுக்கும் ஜி பி எஸ் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கடற்தொழில் திணைக்கள பிரச்சனைகள் தொடர்பில் அதிகாரிகளுடன்…

குர்ஆனை மனனம்செய்து, உம்றாவை முடித்த பெண் – ஹிஜாபை அகற்றாமைக்காக சுட்டுக்கொலை

(குர்ஆனை மனனம்செய்து, உம்றாவை முடித்த பெண் – ஹிஜாபை அகற்றாமைக்காக சுட்டுக்கொலை) பாலஸ்தீன ராமல்லாஹ் நகரில் வசித்து வந்த 16 வயது இளம்பெண் ஸமாஹ் முபாரக். குர்ஆன் மனனம் செய்த ஹாஃபிழாவான ஸமாஹ் கடந்த வாரம் தான் உம்ரா பயணத்தை நிறைவு…

டுபாய் சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கையில் அதிரடி – முக்கிய நபர் கைது

(டுபாய் சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கையில் அதிரடி – முக்கிய நபர் கைது) கொழுப்பின் புறநகர் பகுதியான தெஹிவளை மற்றும் மஹரகமயில் அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் நடிகர் ரையன் வேன் ரூயன் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

லத்தீப்புக்கு பிரதமர் ரணில், அனுப்பிய கடிதம்

(லத்தீப்புக்கு பிரதமர் ரணில், அனுப்பிய கடிதம்) “ போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் உங்களின் சேவையை பாராட்டுகிறேன். விசேட அதிரடிப்படையின் அண்மைக்கால நடவடிக்கைகள் மிகவும் வரவேற்புக்குரியவை..”பிரதமர் ரணில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்புக்கு கடிதம்..!

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு…

(ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு…) ஆர்ப்பாட்டம் காரணமாக, தம்புள்ளை, பனாம்பிட்டிய பிரதேசத்தில் ஏ9 வீதியினூடான போக்குவரத்து தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்களுக்காக கற்பிக்க ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களும்…

மாகந்துர மதுஷை விடுதலை செய்ய பிரபல சட்டத்தரணிகள் 12 பேர் களத்தில்

(மாகந்துர மதுஷை விடுதலை செய்ய பிரபல சட்டத்தரணிகள் 12 பேர் களத்தில்) பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துர மதுஷை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில்துபாயைச் சேர்ந்த 12 சட்டத்தரணிகள்,  ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டத்தரணிகளின் உதவியுடன் தப்பித்துக் கொள்ளும் நோக்கில் பல கோடி…

முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கானது எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரையில் ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் இன்று(07) உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசரான பிரியந்த…

பால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றிம் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர்…

இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

(இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி) 2019 வருடம் முதல் 2023ம் ஆண்டு வரையில், இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலஞ்ச மற்றும் ஊழலை…