• Fri. Nov 28th, 2025

Month: April 2019

  • Home
  • நாளை மாலையில் இருந்து நாம் மின்சார துண்டிப்பை முழுமையாக நிறுத்துவோம்

நாளை மாலையில் இருந்து நாம் மின்சார துண்டிப்பை முழுமையாக நிறுத்துவோம்

இலங்கை மின்சார சபை உற்பத்தி செய்யும் கட்டணத்தை விட குறைந்த விலைக்கே மிதக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்த போதே அமைச்சர் இதனைக்…

கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தது உறுதி செய்யப்பட்டது

(கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தது உறுதி செய்யப்பட்டது) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமைநீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருப்பதை எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று(​09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஈரான்

(அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஈரான்) அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் ஈரான் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார். அமைதியான…

“இலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்த்துள்ளேன்” ஜனாதிபதி

(“இலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்த்துள்ளேன்” ஜனாதிபதி) இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்காக பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் இக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

வீதி இல 138 பேரூந்து பணிப்புறக்கணிப்பு…

(வீதி இல 138 பேரூந்து பணிப்புறக்கணிப்பு…) வீதி இல.138 ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகும்புரவில் ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து மத்திய நிலையங்கள் கட்டப்பட்டு வருவதால், தமது பயண நடவடிக்கைகளுக்கு சிக்கல் நிலை…

மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின் விடுதலை

(மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின் விடுதலை) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் இன்று(09) விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(08) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மொஹமட் முபார்…

கோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்

(கோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்) அண்மையில் கோட்டை புகையிரத நிலையத்தில் அதிகாலை முஸல்லாவை விரித்து தனது மனைவியுடன் இஸ்மாயில் ஹசரத் பஜ்ரை தொழுத காட்சி. மரணித்துவிட்ட நிலையில் அந்தச் செய்தி மீண்டும் பதிவேற்றப்படுகிறது. இவர்கள்…

உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்… எப்படி செய்வது..?

(உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்… எப்படி செய்வது..?) கோடை காலங்களில் உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறுவதால், நாம் சீக்கிரம் சோர்வடைந்து விடுகிறோம். இதிலிருந்து விடுதலையாகி உங்கள் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்க ’பானகம்’ சிறந்த சாய்ஸ். உங்கள் வீட்டில் இருக்கும்…

5ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு கடும் வெப்பம்

(5ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு கடும் வெப்பம்) சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய…

எதிர்வரும் புத்தாண்டு மற்றும் அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது

(எதிர்வரும் புத்தாண்டு மற்றும் அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது) எதிர்வரும் புத்தாண்டு  பண்டிகை காலத்தில் அல்லது அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பல வருடங்களாக கொள்கையொன்று இன்மையால் மின்சக்தி துறையில் நெருக்கடிகள்…