நாமல் ராஜபக்சவின் புதிய ராஜாங்க அமைச்சு! ஒதுக்கப்பட்டுள்ள ஆறு அரச நிறுவனங்கள்
அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் உள்ள டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் நிறுவனங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சுக்கான நிறுவனங்கள் சம்பந்தமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கை தர கட்டுப்பாட்டு நிறுவனம் உட்பட 6அரச நிறுவனங்கள் இந்த ராஜாங்க அமைச்சின்…
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துடன், 183,028 பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 183,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை 5…
களனி கங்கையின் அண்மையில் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு.
களனி கங்கையை அண்டிய பகுதிகள் சிலவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ள நிலைமையானது மேலும் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சீதாவக்க, கடுவலை,, பியகம, கொலன்னாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 6 முதல் 18…
சஜித் தம்பதியினர் அடுத்தவாரம், வீடு திரும்புவார்கள் என அறிவிப்பு
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட, எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோர் விரைவில் வீடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சஜித் பிரேமதாஸ மற்றும் ஜலனி பிரேமதாஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்திசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் உடல்…
100 கணவாய் மீன் குஞ்சுகளும், நுண்பெருக்கியில் மட்டும் தெரியும் 5,000 நுண்ணுயிரிகளும் விண்வெளிக்கு பயணம்
நுண்பெருக்கியில் மட்டும் தெரியக்கூடிய 5,000 நுண்ணுயிரிகளும், 100 க்கும் அதிகமான கணவாய் மீன் குஞ்சுகளும் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றுடன் ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் கருவிகளும் ஸ்பேஸ் எக்ஸின் பல்கோன் 9 ரொக்கெட்டில் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. நுண்ணுயிரிகளுக்கும் கணவாய்களுக்கும் இடையிலான தொடர்பை,…
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது – ஜனாதிபதி
மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இத்தகைய கொள்கைகள், சூழலியல் பாதுகாப்பை ஆதரிப்பதுடன், உயிர்ப் பல்வகைமை அழிவை எதிர்த்துப் போராட உதவ வேண்டும். மேலும், மக்கள்…
அரபுக் கட்சி ஆதரவுடன், அகற்றப்படும் நெதன்யாகுவின் ஆட்சி
இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட்…
டிஜிட்டல் தொழிநுட்பம் தொழில்முயற்சி அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சராக நாமல் பதவிப்பிரமாணம்
டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சராகவும் பதவி…
பாகிஸ்தான் – இலங்கை இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த கலந்துரையாடல்
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மது சாத் கட்டக், வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்பாளர் திருமதி அஸ்மா கமால் ஆகியோர் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வை சந்தித்து கலந்துரையாடினர். பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக…
ஆட்சி செய்ய முடியாவிட்டால் தம்மிடம், ஒப்படைக்குமாறு ஐதேக அறிவிப்பு
நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் அதனை செய்ய முடிந்த தம்மிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார இதனைக் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சேவையில் ஈடுபட்டுள்ள சுகாதார தரப்பினர்…