• Sat. Oct 11th, 2025

Month: June 2021

  • Home
  • லண்டன் வீதிகளில், தனியாக நடைபயிலும் சந்திரிக்கா

லண்டன் வீதிகளில், தனியாக நடைபயிலும் சந்திரிக்கா

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க, தற்போது லண்டன் சென்றுள்ளார். அவருடைய பிள்ளைகள் அங்குள்ள நிலையில், அவர்களை சந்திப்பதற்காக சந்தரிக்கா அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவர் லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரிவதை விளக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்துடன் கோபத்தில் உள்ளவர்களை மகிழ்விக்க, எனது கொள்கையை மாற்ற முடியாது – ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (2021.06.25) கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளைச் சரி செய்துகொண்டு  முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்தின் அடிப்படையில், உறுதியாகச் செயற்படுகின்ற போது மட்டுமே, நாம் சுபீட்சத்தை…

வாழ்வில் எதிர்பாராத இழப்பை சந்திக்கும் போதுதான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் தந்தையை இழக்கிறார். அப்போது இவருக்கு வயது 11. இவரது குடும்பம் டென்மார்க் செல்கிறது. அங்கு டென்மார்க் சாக்கர் டீமில் இணைந்து 200 கோல்கள் அடித்து டென்மார்க் நேஷனல் டீமில் இடம் பிடிக்கிறார். படிப்புக்காக மருத்துவ துறையை…

இலங்கையில் வௌவால்களுக்கு கொரோனா !!

இலங்கையில் வௌவால்களுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைகழகம் மற்றும் ஜெர்மன் ரொபர்ட்கோ பரிசோதனை நிறுவனம் இணைந்து நடத்திய பரிசோதனைகளில் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 395 வௌவால்களிடம் பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 33 மாதிரிகளில்…

வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை! அரசாங்கம் அறிவிப்பு

இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில் உள்ள மைக்ரோ வாகன உற்பத்தி தொழிற்சாலையின் ஆய்வு சுற்றுப்பயணத்தின் பின்னர் அமைச்சர் இதனை…

கனடாவில் மேலும் ஒரு பள்ளியில் 751 குழந்தைகள் புதைப்பு

500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பிய மக்கள் குடியேறினார்கள். அப்போது அந்த கண்டங்களில் பழங்குடி மக்கள் பல லட்சம் பேர் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களை கொன்று விட்டு அந்த பகுதிகளில் இவர்கள் குடியேறினார்கள்.…

நடுக்கடலில் மற்றுமொரு கப்பல், தீ பற்றி எரிவதாக அறிவிப்பு

MSC MESSINA என்ற கொள்கலன் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் மலாக்கா ஜலசந்திக்கு இடையில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் போது குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கப்பல் கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில்…

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு குற்றவாளி டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.‌அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20…

கொரோனா உயிரிழப்புகள் 10 மடங்காக அதிகரிக்கும்.

கொரோனா வைரஸால் தொற்றுக்குள்ளாவோர், உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்த வருடத்துக்குள்ளேயே 10 மடங்காக அதிகரிக்கலாமென நிபுணர்கள் “கருதுவதாகத் தெரிவித்த வைரங்கள் ாெடர்பான நிபுணரும் தொடர்பான பாராளுமன்றமான உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன, மந்த போசனை நாட்டில் அதிகரித்துள்ளதால் அபிவிருத்தித் திட்டங்களைத் தள்ளிவைத்துவிட்டு, நாட்டு…

மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மின்சார முறைபாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் கோவிட் பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை தெரிவிக்க…