பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் அறிவிப்பு
பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி முதல்கட்ட வாக்கெடுப்பு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஏப்ரல் 24 ஆம் திகதியும் இடம்பெற உள்ளது. அதேவேளை, சட்டமன்ற தேர்தல் 2022…
பசில் நாடு திரும்பினார்
வெளி நாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ நாடு திரும்பியுள்ளார் பசில் ராஜபக்ஸ மருத்துவ சிகிச்சைக்காக, மே மாதம் 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றிருந்திருந்தார்.
தபால் திணைக்களத்திற்கு அதிக நாளாந்த வருமானம்
தபால் திணைக்களம் நேற்று (22) அதிக நாளாந்த வருமானத்தை ஈட்டியுள்ளது. 28 கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் நேற்று ஈட்டப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். மின்கட்டணப் பட்டியல் மூலம் 22 கோடி ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத்…
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இல்லாதொழிந்துள்ளது: நாமும் வீதிக்கிறங்கி போராட நேரிடும்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. கொவிட்-19 வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள் நாளாந்தம் பெரும் நெருக்கடிகளை…
இன்றிரவு முதல் மீண்டும், பயணக் கட்டுப்பாடு
கடந்த மூன்று தினங்கள் தளர்த்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு 10 மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம்…
கல்முனையில் சிவப்பு நிற, டொல்பின் கரையொதுங்கியது (படங்கள்)
கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிற டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியுள்ளது. சுமார் 4 முதல் 5 அடி வரையான நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று(23) மீனவர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை…
தசாப்தங்கள் பல கடந்தாலும், மக்கள் மனதில் பிரேமதாச – முஜிபுர் ரஹ்மான் Mp
மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினம் இன்றாகும்.அவர் தொடர்பான வரலாற்றை இந் நாட்டு மக்கள் அறித்ததே. சமகால விவகாரங்களுடன் தொடர்புபடுத்தி அவரை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.அதையொட்டிய ஓர் ஆக்கம். மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச (1924 -1993)…
மறு அறிவித்தல் வரை, சகல பள்ளிவாசல்களும் மூடபட்டிருக்கும்
இலங்கையில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களும், மறு அறிவித்தல் வரை மூடபட்டிருக்கும் என, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
“டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட பலர், சமூகத்திற்குள் நடமாட கூடும்” – PHI
டெல்டா வைரஸ் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிற்கும் பரவியிருக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் எம் பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார். டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்படாத நிலையில் சமூகத்திற்குள் நடமாட கூடும்…
டோஸ்’களை மீதப்படுத்தி, உறவினர்களுக்கு வழங்கிய வைத்தியர்
துறைமுக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 டோஸ் தடுப்பூசிகளை துறைமுக அதிகார சபையின் பிரதான வைத்திய அதிகாரி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீன துறைமுக ஊழியர் சங்கம் இன்று வௌிப்படுத்தியது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த…