• Wed. Jun 10th, 2026

Month: February 2022

  • Home
  • ‘ஒரு நாடு ஒருசட்டம்’ தற்போது நடைமுறைப்படுத்தப் படுகின்றது.. அருந்திகவின் மகனுக்கும் அது பொருந்தும்.

‘ஒரு நாடு ஒருசட்டம்’ தற்போது நடைமுறைப்படுத்தப் படுகின்றது.. அருந்திகவின் மகனுக்கும் அது பொருந்தும்.

ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும்நடைமுறைப்படுத்தப்படுகின்றது.அது பாராளுமன்ற உறுப்பினர் அருந்திகவின் மகனுக்கும் பொருந்தும் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவின் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணங்கள்…

சில பிரதேசங்களில் மாலை வேளையில் மழை பெய்ய வாய்ப்பு.

காலி, மாத்தறை,நுவரேலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இவைதவிர நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்திய, சப்ரகமுவ, மேல் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 500 அரிசி கொள்கலன்கள் அவற்றில் அடங்கியுள்ளன. அத்துடன், பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மேலும் பல உணவுப் பொருட்கள்…

சிறிய பொதிகளில் இனிமேல் திரவப் பால் வரும்..

திரவப் பாலை சிறிய பொதிகளில் சந்தைக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி மஞ்சுல சுமித் மாகமகே தெரிவித்தார். இது தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கால்நடை தீவன இறக்குமதியில்…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடுபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

(ஜெ.அனோஜன்) 2020 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளம் வழியாக பார்வையிடலாம். 40,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின்…

சவால்களை முறியடித்து நாளைய விடியலுக்காக சுபீட்சமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – பிரதமர்

சவால்களை முறியடித்து நாளைய விடியலுக்காக சுபீட்சமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் உதயமாகியுள்ளது. வரலாறு…

அமெரிக்காவுக்கு ரஷியா கடும் கண்டனம் – அழிவுக்கான நடவடிக்கை என எச்சரிக்கை

ரஷியா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. இரு நாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்துள்ளன. அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற ரஷியாவின் கோரிக்கையை…

நாட்டின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்

இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் உள்ளஇலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.தேசிய சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது…

சண்முகா ஆசிரியைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கல்வியலாளர்களும் வெளிப்படையாக உண்மையை பேச வேண்டும்

ஏ.எல்.எம்.ஷினாஸ், நூறுல் ஹூதா உமர், றாசிக்  நபாயிஸ், எஸ்.அஸ்ரப்கான் பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை பாத்திமா பஹ்மிதா முகத்தை மூடிக்கொண்டு பாடசாலைக்கு வந்தார் என்பது அப்பட்டமான பொய்யாகும்; நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்; தமிழ் முஸ்லிம் அரசியல்…

அபாயா அணிந்ததற்காக ஆசிரியையை பாடசாலையில் கடமை பொறுப்பேற்க அனுமதிக்காமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்

(அப்துல்சலாம் யாசீம்) ஆசிரியைக்கு பாடசாலையில் கடமை பொறுப்பேற்க  அனுமதிக்காதமை நீதிமன்றத்தையும், நீதிமன்ற யாப்பையும் அவமதிக்கும் செயல் என குரல்கள் இயக்கத்தின் தவிசாளர் சட்டத்தரனி றாஸி முஹம்மட் ஜாபிர் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை…