• Sun. Oct 12th, 2025

Month: March 2022

  • Home
  • வெறிச்சோடி போடியுள்ள நகைக் கடைகள் – ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல்

வெறிச்சோடி போடியுள்ள நகைக் கடைகள் – ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல்

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள்  உள்ளடங்களாக  நகை தொழிலகங்களில் பணிபுரியும் ஊழியர்களும் விற்பனை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி அதிகரிப்பு, பொருள்களுக்கான தட்டுப்பாடு,…

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிவிலக்கு – முஸ்லிம் எம்.பிக்களின் வேண்டுகோளை ஏற்ற பசில்

எதிர்வரும் புனித நோன்புகாலத்தில் முஸ்லிங்களின் இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றும் தேவைகளுக்காக அதிகளவிலான பேரீச்சம்பழ தேவைகள் இருக்கின்ற சூழ்நிலையில் பேரீச்சம்பழ இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வரியை நீக்குமாறு கோரி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலொன்று இன்று (24) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் முஸ்லிம்…

வீடொன்றில் தீ – ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணம்

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புரவத்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  தீ விபத்துக்குள்ளான வீட்டில் இருந்த தாய் படுகாயமடைந்த…

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும், இன்னும் இரண்டு நாட்களில் மக்களின் எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு…

அடுத்துவரும் சில தினங்களில் மழையுடனான வானிலைக்கு வாய்ப்பு..

அடுத்துவரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது.வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு ஆரம்பமானது

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு ஆரம்பமானது.

இன்றுமுதல் எரிபொருள் நிலையங்களில் படையினர் பணிகளில்

சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் இன்று (22) முதல் படையினரை காவல் பணிகளில் ஈடுபடுத்தவும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது

இலங்கைப் பொருளாதார வரலாற்றில் அதிகூடிய பணவீக்க வீதம் இன்று பதிவானது.

இலங்கைப் பொருளாதாரத்தில் பதிவான அதிகூடிய பணவீக்க வீதம் இன்று (22) பதிவாகியுள்ளது.இது 17.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.இதற்கு முன்பு பணவீக்கமானது 16.8 சதவீதமாக இருந்தது.இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.பணவீக்கத்தின் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தில் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக…

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ராஜினாமா செய்தார்

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமதுஅமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், அவர் தமது இராஜினமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கடந்த காலங்களில்…

சிலிண்டர் ஒன்றைப் பெற, 7 நாட்களாக வரிசையில் நிற்கும் மாணவன்

– எஸ்.யோகா – கம்பளை அம்பேகமுவ வீதியில் உள்ள சிலிண்டர் விற்பனை நிலையத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர் ஒருவர், கடந்த ஏழு நாட்களாக வந்து செல்கிறார். பாடசாலை சீருடையில் நேற்றைய (21) தினமும் சிலிண்டரைப் பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்த…