• Sun. Oct 12th, 2025

Month: April 2022

  • Home
  • முஸாரப் பதவியேற்பு !

முஸாரப் பதவியேற்பு !

(அஷ்ரப். ஏ. சமத்) புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சா் எஸ்.எம்.எம். முஸாரப் கொழும்பு 01ல் உள்ள உலக வர்த்தக நிலைய கட்டிடத்தில் 27 ஆம் மாடியில் உள்ள அமைச்சில் தனது கடமைகளை இன்று 20) பொறுப்பேற்றுக் கொண்டாா்.…

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் ட்விட்டர் பதிவு!

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை மக்களின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். றம்புக்கணை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளும்…

இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் தமிழர்கள்…

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் கடுமையாக…

அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை அன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம்…

புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

அமைச்சர்களாக எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்த வேண்டாம் என புதிய அமைச்சரவை அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். 17 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (18) காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு…

ஆளும் தரப்பின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்!

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் தரப்பின் பிரதான அமைப்பாளராக (பிரதான கொறடா) நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று…

17 பேரடங்கிய புதிய அமைச்சர்கள் விபரம் (முழு விபரம் உள்ளே)

அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது. தினேஸ் குணவர்தன – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் ரமேஷ் பத்திரண-…

340 ரூபா ஆகியது அமெரிக்க டொலர்

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (18) மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 340 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதியமைச்சர் தலைமையிலான குழு வொஷிங்டன் புறப்பட்டனர்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வொஷிங்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த குழுவில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அடங்குகின்றனர்.…

மூன்றாம் உலகப்போர் துவங்கிவிட்டது – ரஷிய செய்தி ஊடகம் அறிவித்தது

ரஷியா உக்ரைன் போர் 52 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் கருங்கடல் பகுதியில் ரஷியாவின் முக்கிய போர்க்கப்பலான மொஸ்க்வா  வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாக ரஷியா தெரிவித்தது. மேலும் கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும்,…