மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்
உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கவும் சில உணவுகள் உதவுகின்றன. அவற்றின் தொகுப்பு இது. கொரோனா வைரஸ் தொற்று ஒமிக்ரான் என்ற மாறுபாடுடன் மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் நுரையீரலை பாதுகாக்க கூடுதல்…
முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?
முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம். முட்டையை வாங்கும்போது நல்ல முட்டையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நல்ல முட்டையாக பார்த்து வாங்குவது கொஞ்சம்…
கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம்….
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது ஆபத்தானது. அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதால் கருச்சிதைவு மற்றும் கர்ப்பப்பை…
சிறுநீரகத்தை பாதிக்கும் ‘மாசு’
சிறுநீரகங்களின் செயல்பாடுகள் அவைகளை சென்றடையும் ரத்த ஓட்டத்தை மையப்படுத்தியே நடந்து கொண்டிருக்கின்றன. மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது அதில் கலந்திருக்கும் நச்சுகள் சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘‘பெரும்பாலானோர்…
ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும் பசலை கீரை
பசலை கீரை புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். பசலை கீரை வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம்,…
“சவூதிக்கான எனது பயணம், ஒரு புதிய சகாப்தத்தின் கதவுகளைத் திறக்கும்” – உம்றா கடமையிலும் பங்கேற்றார் எர்துகான்
– Recep Tayyip Erdoğan – ஹதிமுல் ஹரேமைனின் அழைப்பின் பேரில் நாங்கள் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்தோம். வரலாற்று, கலாச்சார மற்றும் மனித உறவுகளைக் கொண்ட இரு சகோதர நாடுகள் என்ற வகையில், எங்களுக்கு இடையே அனைத்து வகையான அரசியல்,…
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 14 புதிய பயிற்சியாளர்கள் நியமனம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 14 புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் Anton Roux நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கை A அணி, வளர்ந்து வரும் அணி மற்றும்…
அனைத்து நெருக்கடிகளுக்கும் ஒரு மாதத்திற்குள் தீர்வு! பகிரங்கமாக அறிவித்தார் நிதியமைச்சர்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஒரு மாத்திற்குள்தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று நிதிமையச்சர் அலி சப்ரி வாக்குறுதியளித்துள்ளார்.மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மகிந்த…
நகரங்களுக்கு மட்டும் எரிவாயு விநியோகம் வரையறை
நாட்டில் நகரங்களுக்கு மட்டும் எரிவாயு விநியோகத்தை வரையறை செய்ய லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு சமையல் எரிவாயு விநியோகத்தை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வரையறுக்க தீர்மானித்துள்ளது. நாளாந்தம் 80000 எரிவாயு…
க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை திட்டமிட்ட படி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு, காகித பற்றாக்குறை பிரச்சினையாக அமையாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.…