• Sun. Oct 12th, 2025

Month: April 2022

  • Home
  • பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு..!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு..!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர்…

நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு…

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை

உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் தேவையில்லாமல் எரிபொருளை சேகரித்து அதனை மோசடியான முறையில் பயன்படுத்துவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் மேலும்…

அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு – நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்!

பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகான முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை. எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. தற்போதைய நெருக்கடியை தீர்க்க நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பிரதமர்…

நாளை முதல் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தடை..

நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.இதன்படி, குறித்த…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை..

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 330 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மருத்துவர் ஒருவர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

castle  hospital  மருத்துவர் சமன் குமார விடுத்துள்ள அவசரவேண்டுகோள் மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப்படுகின்றது. முக்கியமாக நான் எதிர்கொள்கின்ற – நான் மட்டுமல்ல அனைத்து குழந்தை நல  மருத்துவர்களும் முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம் –…

எரிபொருள் வாங்க சென்ற இருவர் உயிரிழப்பு

வென்னப்புவ மற்றும் தங்கொடுவ பிரதேசத்தில் எரிபொருள் வாங்க சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (10) காலை வென்னப்புவ, வைக்கல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

எரிவாயு விநியோகஸ்தர்களுக்கான அறிவிப்பு

எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் போது, ​​கடைகளில் உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, எரிவாயு விநியோகஸ்தர்கள்…