• Sun. Oct 12th, 2025

Month: August 2022

  • Home
  • புத்தளம், அம்பாறை, வவுனியா, திருகோணமலை, மன்னார் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டன

புத்தளம், அம்பாறை, வவுனியா, திருகோணமலை, மன்னார் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டன

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. அதுபோல, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய பிரதேச சபைகள் நகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.   

“பெட்ரோல் இருக்கிறது” என்று பதாகைகளை காட்சிப்படுத்தி வரும் எரிபொருள் நிலையங்கள்.

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இல்லை”, “டீசல் இல்லை” என்று எழுதப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்தக் காலம் கொஞ்சம், கொஞ்சமாக கடந்துசென்றுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒரு சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இருக்கிறது” என்று எழுதப்பட்டு…

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுகிறது. 12.5kg by Rs. 246 5kg by Rs.99 2.2Kg by Rs 45. இதன்படி 12.5 kg கேஸ் புதிய விலை  4,664 ரூபா 

தற்போது ஓர் அலகு 2.50 ரூபாய்க்கு வழங்கப்படும் மின்சாரம் 6 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

மின்சாரக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களினூடாக நாட்டில் 30 சதவீதமான மக்களுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலையை உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மின்சாரத்தை குறைந்தளவு பயன்படுத்துபவர்களுக்கு…

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைப்பெற்றது.

தியாகம் செய்ய முன்வருமாறு மஹிந்த அழைப்பு

சர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் அனைத்து தரப்பினரும் தாராள மனப்பான்மையுடன் தியாயம் செய்பவர்களாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே அந்த அரசாங்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும்…

கனடாவில் தனது மகனை காப்பாற்ற, உயிரைக் கொடுத்த இலங்கையர் வீரமரணம் – ஜனாஸா இன்று நல்லடக்கம்

இலங்கை கண்டியை பூர்வீகமாக கொண்ட பாக்கீர் ஜுனைதீன் கனடாவில் தனது மகனை காப்பாற்ற முயன்று தண்ணீரில் மூழ்கி மரணமானார். இதுபற்றி மேலும் அறிய வருவதாவது, கனடா பிரிடிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்த 57 வயதுடைய பாக்கிர் ஜுனைதீன் நண்பர்களுடன் குடும்பங்கள் சகிதமாக…

நாளை திங்கட்கிழமை முதல், சமையல் எரிவாயு விலை குறைகின்றது

சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை புதிய…

பலஸ்தீன் மீதான தாக்குதலை நிறுத்தவும் ; ரஷ்யா

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும், காஸாவில் நிலையான போர்நிறுத்தத்துக்கும் ரஷ்யா இன்று அழைப்பு விடுத்துள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் மீதான அப்பட்டமான மற்றும் மனிதாபிமானமற்ற வான்வழித்…

இன்று நள்ளிரவு முதல் புதிய கோட்டா

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கோட்டா முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும் வாரமும் அமுல்ப்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர…