இத்தாலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் காலமானார்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதுமை காரணமாக…
4 முட்டைகளை விற்றவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம்
பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக வர்த்தகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். திருமதி மெனிகே உத்தரவிட்டார். குறித்த…
தாமரைக் கோபுர செயற்பாடு செப்டம்பர் 15 ஆரம்பம் – நுழைவுச் சீட்டின் விலை 500 ரூபா QR தொழில்நுட்பம் அறிமுகம்
இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான “தாமரை கோபுரத்தின்” செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர்,…
இலங்கையில் பாலியல் கல்வி இல்லாததால் வன்முறை, பாலின பாகுபாடு அதிகரிக்கின்றது
சாதாரண மக்களிடம் இருந்து மாற்று பாலினத்தவர்களை பாகுபடுத்தும் சட்டங்களை நீக்கவேண்டும் என்று இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் மாற்றுப் பாலினத்தவர் மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் அழுத்தங்கள் குறித்து தாம் வருத்தமடைவதாகவும்…
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, சவூதி அரேபியாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்தது.
சவூதி அரேபியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை பலப்படுத்த இலங்கை முயன்று வருவதாகவும், தெற்காசிய நாட்டில் ஒரு சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கு சவூதி அரேபியாவை அழைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட தூதர் செவ்வாயன்று தெரிவித்தார். சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஞாயிற்றுக்கிழமை இலங்கை…
பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல்..
இந்த வருடத்தின் இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இரண்டாம் தவணை விடுமுறை 05 நாட்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளது. மேலும், மூன்றாம் பாடசாலை…
ஓய்வூதிய வயதெல்லை குறைப்பு
நாடாளுமன்றில் நிகழும் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.முன்னதாக குறித்த வயதெல்லை 65ஆக அதிகரிக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.எவ்வாறாயினும், ஓய்வூதிய வயதெல்லையில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரச துறையில் ஏற்பட்டுள்ள தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமெனவும் ஜனாதிபதி…
பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க திட்டம்: சுசில்பிரேமஜயந்த
அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பிரேமஜயந்த,…
IMF பிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று (30) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர். இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் சபையின்…
புதிதாக 79 கட்சிகள் பதிவு செய்ய விண்ணப்பம்
79 அரசியல் கட்சிகள் புதிதாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளன என ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த 79 விண்ணப்பங்களில் 35 விண்ணப்பங்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 44 கட்சிகளின் விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை…