• Mon. Oct 13th, 2025

Month: August 2022

  • Home
  • தாயாரால் கண்டிக்கப்பட்ட மாணவனை காணவில்லை

தாயாரால் கண்டிக்கப்பட்ட மாணவனை காணவில்லை

வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் இராசேந்திரன் கிருபன் (வயது 15) என்ற மாணவனை ஓகஸ்ட் 16 முதல் காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேற்படி  மாணவன் 16 திகதி அதிகாலை 1 மணியளவில் நித்திரையால் எழுந்து தண்ணீர் அருந்தியதாகவும்…

முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு

முச்சக்கரவண்டி கட்டணத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் லலித் தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீட்டருக்கு 120 ரூபாவும்,…

விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி விற்பனை பாரியளவில் வீழ்ச்சி

இலங்கையின் உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக…

2025 வரை ஆட்சி தொடர ஒத்துழைப்பு வழங்க முடியாது, ரணில் எந்த வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமெனில் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தோடு சர்வகட்சி அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவுள்ள பொது வேலைத்திட்டம் , அதன் கால வரையறை மற்றும் அடுத்த தேர்தலுக்கான தினம் என்பவற்றையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று…

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால்,  சிறப்புத்தேர்ச்சி பெற்ற இலங்கை உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், 16 ஓகஸ்ட் 2022 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓகஸ்ட் 14 ம் தினம் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 75…

20 பேருடன் ரணிலின் பக்கம் சாயப் போவதாக, வெளியான தகவல் முற்றிலும் பொய் – ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள். சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கம் எவ்வாறு ஆட்சி அமைக்கும் என இன்று நாடு…

ஜம்இய்யத்துல் உலமாவின் உப பிரிவுகளில், தன்னார்வலர்களாக பணியாற்ற சந்தர்ப்பம்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது உப பிரிவுகளினூடாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துடைய மற்றும் நாட்டுடைய முன்னேற்றத்திற்காக தம்மால் முடியுமான பணிகளை செய்து வருகின்றது. கீழ் குறிப்பிடப்படும் உபபிரிவுகளின் பணிகளுக்கு தன்னார்வலராக (Volunteer) இணைந்து…

இலங்கைக்கு 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய பன்னீர் செல்வம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கை மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை தமிழக அரசிடம் வழங்கியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:…

போராட்டக்காரர்களின் கோரிக்கையின்படி கோட்டாபய செயற்பட்டார்

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு இராணுவத்திற்கு உத்தரவிட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.எனவே, போராட்டக்காரர்களின் கோரிக்கையின்படி அவர் செயற்பட்டார் எனவும் அவர்…

இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படும் – ஈரான் உறுதி

இலங்கைக்கு ஈரான் குடியரசின் தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படுமென ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே உறுதியளித்துள்ளார்.வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியை ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (15) வெளிநாட்டமைச்சில் சந்தித்தார். இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட காலம் நீடித்த சுமுகமான உறவுகள்…