• Mon. Oct 13th, 2025

Month: August 2022

  • Home
  • பிரித்தானிய தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட, இலங்கைக் பெண்ணின் வேதனை

பிரித்தானிய தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட, இலங்கைக் பெண்ணின் வேதனை

இலங்கையில் பிறந்து மூன்று மாதங்களில் பிரித்தானிய தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட நிலையில், நீண்ட பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் தமது சொந்த தாயாரை சந்தித்துள்ளார் லண்டன் பெண். லண்டனைச் சேர்ந்த யாசிகா பெர்னாண்டோ என்பவரே தமது சொந்த தாயாரை நீண்ட போராட்டத்திற்கு பின்னர்…

சகல செலவுகளும் எனது தனிப்பட்ட பணத்தின் மூலம் செலவிடப்படுகிறது – கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் தற்போது மேற்கொள்ளும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்க நிதி செலவிடப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அவர் தற்போது மேற்கொளும் செலவுகள் அனைத்தும் அவரது  தனிப்பட்ட நிதியின் மூலமே மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில்…

துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் குறைந்தன

துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிப்பாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அதன் விலைகளும் சடுதியாக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகமாக…

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார முச்சக்கர வண்டி

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி வெளியீட்டு விழா நிகழ்வு இன்று -16- இடம்பெற்றது. இது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

தாமரை கோபுரம் அடுத்த மாதம் திறக்கப்படும்.

சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர…

இம்மாதம் 15 ஆம் திகதி எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை ; எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. “தற்போதைய எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை”…

பிஸ்கட் தொழிலை அழிக்க வேண்டாம். நாம் பாரிய அளவில் விலை உயர்த்தவில்லை ; இலங்கை பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம்

பிஸ்கட் தொழிலை அழிக்க வேண்டாம். நாம் பாரிய அளவில் விலை உயர்த்தவில்லை. பிஸ்கட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால்தான் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது. பிஸ்கட் உற்பத்திக்குத் தேவையான கோதுமை மாவின் விலை ஏறக்குறைய 300% அதிகரித்துள்ளதால் பிஸ்கட் விலையை அதிகரிக்க…

செலவினங்களை கட்டுப்படுத்துங்கள், திறைசேரி வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மேலும் அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பான விசேட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக திறைசேரி வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.அதன்படி, அரச அலுவலகங்களுக்கு…

காலிமுகத்திடலில் இனி ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது, புற்களை வளர்ப்பார்களாம், கோட்டபய ஒதுக்கிய இடமும் அகற்றம்

போராட்டகாரர்கள் நான்கு மாதங்களுக்கு மேல் பயன்படுத்திய காலிமுகத் திடலை எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே பொது வைபவங்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக…

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானம்

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வருகிறது. கடந்த ஜூலை 18 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் ஜுலை 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன்…