• Sun. Oct 26th, 2025

Month: September 2022

  • Home
  • சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

ஹட்டன் – பொகவந்தலாவ, மாவெலி வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த கைது சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மாவெலி வனப்பகுதியில் இடம்பெற்று வந்த…

யுவதி ஒருவரின் நேர்மையான செயல் – பொலிஸார் உட்பட பலரும் பாராட்டு

நுவரெலியா வாரந்த சந்தைக்கு அருகில் கிடந்த பை ஒன்றை பெற்ற யுவதி ஒருவர் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.அந்த பையில் ஒரு லட்சத்து 22 இரண்டாயிரத்து 353 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் வங்கி அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்கள் இருந்துள்ளன.பணப்பையை எடுத்த…

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைய வாய்ப்பு: வெளியாகியுள்ள அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் சபை புதிய செயல் திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது.இலங்கையின் தேசிய அணியில் திறமைகளை கொண்ட புதிய வீரர்களுக்கு வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினையே இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.இலங்கை கிரிக்கெட்டின் தேசிய வளர்ச்சி பயணத்திற்கான வேலைத்திட்டத்தின் “கிராமத்துக்கு…

இலங்கைக்கான சவூதி தூதுவர் ஜனாதிபதி ரணிலிடம் நற்சான்றிதழை கையளித்தார்

வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை இன்று (16) கையளித்தனர்.  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 2 வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.  இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராக பொனி ஓர்பாக் (Bonnie Horbach) மற்றும்…

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 90.53 அமெரிக்க டொலராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 84.73 அமெரிக்க டொலராக காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தாமரைக் கோபுரத்திற்கு செல்லமுன் இதனையும் வாசியுங்கள்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் இன்று (15) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 10 வயதுக்குட்பட்ட…

நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் – பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் – இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம். ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள் என கொழும்பிலுள்ள நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும்…

ரணிலைக் கண்டு ஏனைய நாடுகள் அஞ்சுகின்றன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான பொருளாதார இலக்கை பார்த்து ஏனைய நாடுகள் பயப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மக்கள் இப்போது அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோர வேண்டும் எனவும்…

என் இரத்தத்தில் விளையாட்டு உள்ளது – நாமல்

இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தை வென்றதை அடுத்து, இது வெற்றிகளின் ஆரம்பம் என்றும், இன்னும் பல வெற்றிகள் உள்ளன என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் யார் என்பது முக்கியமில்லை என்றும், அமைப்பில்…

இலங்கை கிரிக்கெட்டிடம் 40 மில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது – இது நியூசிலாந்து கிரிக்கெட்டின் பணத்தை விட அதிகமாகும்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் தற்போது சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு இருப்பதாகவும், அந்த கையிருப்பு நியூசிலாந்து கிரிக்கெட்டின் பணத்தை விட அதிகமாகும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா கூறுகிறார். ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டிருந்தால்…