மின்வெட்டு குறித்து மக்களுக்கு அறிவிப்பு
நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான மின்வெட்டு குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தினங்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,…
நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்று அவசியம்
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு…
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் எதிர்பார்ப்பு
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த…
ஓடும் ரயிலில் அதிகாலையில் இடம்பெற்ற கொள்ளை
ஓடும் ரயிலில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி, இரண்டு இலட்சம் ரூபா பணம் அடங்கிய பண பையை கொள்ளையிட்ட சம்பவம் அங்குலான பகுதியில் நேற்று முன்தினம் (06) அதிகாலை கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் இடம்பெற்றுள்ளது. வாள் உட்பட கூரிய…
ருவிட்டரை வாங்கும் எலோன் மஸ்க்
ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக, அந்நிறுவனத்திற்கும் எலோன் மஸ்கிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நீதிமன்றம் வரை சென்று இழுபறியில் இருந்த நிலையில், அண்மையில் ருவிட்டர் நிறுவனத்திடம் எலோன் மஸ்கின் வழக்கறிஞர் அளித்த கடிதம் மூலம் இந்த விவகாரம் முடிவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.அந்த…
15 வயது மணமகளும், 19 வயது மணமகனும் கைது
சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இன்று -09- அங்குலான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்…
இந்திய இருமல் மருந்தால், இறந்த 66 குழந்தைகள்: நீதி கேட்கும் காம்பியா தாய்மார்கள்
மரியம் குயதேவின் வீட்டில் உள்ள ஒரு சிவப்பு நிற மோட்டர்பைக் பொம்மை மீது தூசி படிந்துள்ளது. அது அவருடைய 20 மாதமான மகன் முசாவுக்காக அவர் வைத்திருந்தார். ஆனால், முசா செப்டம்பர் மாதம் உயிரிழந்துவிட்டான். காம்பியாவில் இருமல் மருந்து குடித்து உயிரிழந்ததாக…
முஹம்மது நபி அவர்களின் உபதேசங்கள், உண்மையின் உருவகமாகும் – ஜனாதிபதி ரணில்
இலங்கை மற்றும் உலக முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய அவரது உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என்று…
தேவையுடையோருக்கு முக்கியமளித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் கூறிய விடயத்தை உயிர்பிப்போம்
இன்று பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வசதிபடைத்தவர்கள் உதவி புரிய வேண்டும், துன்பத்தில் இருப்போருக்கு உதவி புரியும்படி நபியவர்கள் வலியுறுத்தியிக்கின்றனர். நாம் அவரின் கூற்றை உயிர்பிப்போம் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உதவித்…
உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, வெள்ளை அரிசி, பருப்பு, கடலை, சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன
சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, பருப்பு, கடலை, சம்பா அரிசி…