• Sat. Oct 11th, 2025

Month: October 2022

  • Home
  • தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலத்தின் மீது ஒரே நேரத்தில் ஏராளமானோர் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் ஆற்றில் தவறி விழுந்து பலர் உயிரிழந்ததாக தகவல்…

தசுன் ஷானகவின் நம்பிக்கை

ரி20 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். நியூசிலாந்து போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். நியூசிலாந்திடம் தோற்றாலும், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் சிறந்த…

குவைத்தில் இலங்கையரினால் மீட்கப்பட்ட ‘ரொஸ்கோ’ – கடும் போராட்டத்துடன் 13 இலட்சம் செலவழித்து நாட்டை வந்தடைந்தது

குவைட் நாட்டில் பிறந்த நாயொன்றை கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையரொருவர் இலங்கைக்கு கொண்டு வந்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குவைட் நாட்டில் வீதியோரத்தில் இருந்த நாயொன்றை குவைட்டில் வசிக்கும் இலங்கை தம்பதிகளாக தச்ஷி – பாலகும்புர ஆகியோர் எடுத்துச்சென்று ‘ரொஸ்கோ” என…

3 வருடம் தேவையாக இருக்கின்றது – ஜனாதிபதியின் பாரியார்

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்டநடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது. தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில் தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கோவிட்  தொற்று நிலைமை காரணமாக பாரிய பின்னடைவு சகல துறைகளிலும் காணபட்டுள்ளன. அவ்வாறான…

மானிப்பாயில் இப்படியும் நடந்தது

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதயில் தனது வயல் காணிக்குள் புகுந்த கோழிகளுக்கு விசம் வைத்த நிலையில், 35 கோழிகள்  உயிரிழந்துள்ளதாக கோழி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றிற்குள்…

துருக்கி நாட்டின் 99வது தேசிய குடியரசு தினம் – பெரிய வாளினால் கேக் வெட்டிய சபாநாயகர்

துருக்கி நாட்டின் 99வது  தேசிய குடியரசு தினம்  28.10.2022 காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுகள் துருக்கியத் துாதுவா்  ஆர்.டிமிட் சேக்குருசி குழு தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வியமைசச்சா் சுசில் பிரேம்ஜயந்த, சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமட்…

12 பேருக்கு சிவப்பு பிடியாணை

வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. பருப்பு மற்றும் வெள்ளை சீனி அதன்படி கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன.கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாவாக…

இலங்கை வீரருக்கு அவுஸ்திரேலியாவில் நாளை சத்திர சிகிச்சை

ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா சென்ற வீரர் ஒருவருக்கு நாளை (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவே இவ்வாறு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  ரி20 உலகக்…

இலங்கை தொடர்பில் பங்களாதேஸ் விடுத்துள்ள கோரிக்கை

ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று, பங்களாதேஸின் மத்திய வங்கி, அந்த நாட்டின் வணிக வங்கிகளிடம் கோரியுள்ளது. 2022,அக்டோபர் 14, முதல் ஆசிய கிளியரிங் யூனியன் பொறிமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி…